• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க எம்எல்ஏவுக்கு கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளான இரும்பாடி கருப்பட்டி தச்சம்பத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கொடிக்கால் விவசாயம் செய்து வந்த நிலையில் கொடிக்கால் விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைக்காததால் சிறிது சிறிதாக மாற்று விவசாயம்…

களத்தில் நின்றமானத் தமிழர்களின்..!மறைக்கப்பட்ட வரலாறு….

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளை குமரி மாவட்ட விடுதலை நாளாக (நவம்பர் 1) தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. குமரி மாவட்ட விடுதலை வரலாறு என்பது தனிநபரின் தன்னிச்சையான சாதனையைப் போல தமிழக அரசே முன்னிலைப்படுத்தலாமா…? சுதந்திரப் போராட்டம்…

அன்னை இந்திரா காந்தி 41 நினைவு நாள்..,

கோவை சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டி நால் ரோட்டில் சோமனூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி 41 நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்…

அதிமுக உறுப்பினர்களுக்கும் திமுக மேயருக்கும் இடையே கடும் வாக்குவாதம்..,

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு, நாய், மாடு, உள்ளிட்ட தொல்லைகளால் மக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் அதை கட்டுப்படுத்த மாநகராட்சி பணியாளர்கள் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பலமுறை கோரிக்கை விடுத்தும் இந்த நிலை தான் நீடிக்கிறது என தெரிவித்து. தற்போது…

கடன் ஒப்புதல் வழங்கி இந்தியன் வங்கி சாதனை..,

கோவை தாஜ் விவாண்டா ஹோட்டலில் இந்தியன் வங்கியின் களப் பொது மேலாளர் அலுவலகம் சார்பில் எம்எஸ்எம்இ (சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்) முகாம் நடைபெற்றது. பாரம்பரிய முறையில் குத்துவிளக்கு ஏற்றி, முகாம் துவங்கியது. இதில் இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும்…

சாலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா..,

செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஒன்றியத்துக்கு உட்பட்ட முடிச்சூர் ஊராட்சி 11,6வது வார்டு பகுதியில் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டக்கூறு நிதியில் கீழ் 5கோடியே 35 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வாய் திட்டத்துடன் இணைந்த…

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம்..,

முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 41வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பாலியல் வழக்கிற்கு பயந்து தற்கொலை முயற்சி.!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை மதுரையில் நடைபெற்ற டாக்வாண்டோ போட்டிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த டேக்வாண்டோ பயிற்சியாளர்-இந்த விவகாரம் வெளியே தெரிந்த நிலையில் போலீசுக்கு பயந்து விஷம் குடித்து டேக்வாண்டோ பயிற்சியாளர். பிரதீப்(36) தற்கொலை…

பி.டி.செல்வகுமாருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு..,

அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு. மதிப்பிற்குரிய திரு. பி.டி.செல்வகுமார் அவர்களுக்கு, வணக்கம், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் மக்களாட்சி மாண்பைச் சிதைக்க, ஜனநாயகத்தைச் சின்னாபின்னப்படுத்தி,…

புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி..,

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 27ல் கங்குவார் வீதி, பேரநாயுடு வீதி, துரைசாமி லே அவுட் பகுதியில் ரூ20 லட்சம் மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை 27 ஆவது மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால்…