• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக புகார்…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட விஜயலட்சுமி காலனியில் சிலர் வீடு, வீடாக சென்று ரேஷன் அரிசி வாங்கி பதுக்கி வைத்திருப்பதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தொடர்ந்து புகார் வந்தது. அதன் பேரில் சிவகாசி வட்ட அலுவலர் கோதண்டராமன், குடும்ப பொருள்…

தீயணைப்பு படையினருக்கு ட்ரோன் பயிற்சி

சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில் ட்ரோன் இயக்குவது பற்றிய பயிற்சி வகுப்பு நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமை வகித்தார். தீயணைப்பு துறையினருக்கு ட்ரோன் கையாளுவது குறித்த சிறப்பு பயிற்சி வகுப்பில் டிரோன் மூலம் தீ பற்றிய…

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி…

கோவை விமான நிலையத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்.., துணை குடியரசுத் தலைவரான சிபி ராதாகிருஷ்ணன் வருகின்ற ஐந்தாம் தேதி கோவைக்கு…

திருமண மண்டப கட்டுமான பணிக்கு நிதியுதவி..,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு ஒன்றியம் கான்சாபுரம் கிராமம் தேவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட திருமண மண்டப கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. திருமண மண்டப கட்டுமான பணிக்கு, ஏற்கனவே ரூ1இலட்சத்து 60 ஆயிரம் நிதியுதவி வழங்கி உள்ளார். தற்போது மேலும் இரண்டாவது…

கண்ணாடிப் பாலத்தில் 46வது உலக சுற்றுலா விழா

கன்னியாகுமரி கண்ணாடிப் பாலத்தில் உலகச்சுற்றுலா தினம் கொண்டாட்டங்கள்தமிழக சுற்றுலா துறை சார்பில், உலக சுற்றுலா தினத்தின் 46_ம் ஆண்டின் கொண்டாட்டமாக சர்வதேச சுற்றுலா பயணிகள் தினம், தினம் ஆயிரக்காணக்கில் வந்து கூடும் இடமான கன்னியாகுமரியில், இந்த ஆண்டின் சுற்றுலா விழா கன்னியாகுமரியின்…

வெறி நாய் கடித்ததில் 10 பேர் படுகாயம்…

இராஜபாளையத்தில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை வெறி நாய் கடித்ததில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி கலை மன்றம், ஜவகர் மைதானம்.அம்மா உணவகம், சொக்கர் கோவில், எல் ஐ சி கட்டிடம் உள்ளிட்ட பகுதிகளில்…

காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்கம்

வாக்கு திருட்டு நடவடிக்கைகளுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில், நடத்தி வரும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவாக உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து வாக்கு திருட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டியும்,…

பிரமாண்டமாக துவங்கிய பிஎஸ்ஜிஆர் மகளிர் கல்லூரி..,

கோவை தனியார் மகளிர் கல்லூரி வளாகத்தில் ‘கரிஷ்மா 25’ என்ற பிரமாண்டமான கலாச்சார விழாவை சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி தலைவர் நந்தினி ரங்கசாமி ,கல்லூரி முதல்வர் ஹரதி மற்றும் செயலாளர் யேசோதா தேவி ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக தொடங்கி…

முதலமைச்சர் விளம்பர உலகத்தில் வாழ்ந்து வருவதாக கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு..,

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வருகை தந்தார். அப்போது பழனியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது : தமிழகத்தில் பெரு தெய்வ வழிபாட்டு கோவில், சிறு தெய்வ…

வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புக் குழு கூட்டம்…,

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில், குழுத்தலைவர் / மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை…