• Thu. Nov 6th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

விஜயை கைது செய்ய வலியுறுத்தி போஸ்டர்கள்..,

கரூரில் கடந்த சனிக்கிழமை இரவு த வெ க பிரச்சாரத்தில், அப்பாவி இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என்று 41 பேர் உயிரிழந்துள்ளனர். திடீரென்று ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,…

சாலை ஓரங்களில் மரக்கன்று நடும் பணி தீவிரம்..,

தஞ்சாவூர் நெடுஞ்சாலை கோட்ட கட்டுப்பாட்டில் ஒரத்தநாடு நெடுஞ்சாலைத் துறை சார்பில் சுமார் 548 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலை ஓரங்களில் ஆண்டுதோறும் மரக்கன்றுகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 12,000 மரக்கன்றுகள் சாலை…

ரோடு போட பிச்சை எடுத்த சமூக ஆர்வலர்கள்…,

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் புதுச்சேரி மட்டுமே தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவசர சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனை பின்புறம் சாலை தான் பொதுவாக மக்கள் பயன்படுத்துகின்றனர். கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக இச்சாலை சரி…

போலீஸ் கெடுபிடியால் கர்ப்பிணி பெண் அவஸ்தை..,

கரூரில் துயரச்சம்பவம் எதிரொளியாக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வந்த வண்னம் உள்ளனர். மேலும் தீவிர சிகிச்சையில் உள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்பிணி ஒருவர் வெளி நேயாளிகள் அனுமதி சீட்டை பெற்றுக்கொண்டு சுமார் 1…

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு..,

கரூர் மாவட்டத்தை சேர்ந்த சுகுணா (65) என்ற பெண்மணி தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கூட்ட…

மத்திய அமைச்சர், இணை அமைச்சர், எல்.முருகன் கோவை வருகை..,

கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கோவை விமான நிலையம் வந்தனர். அவர்களை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு…

‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் மாரத்தான்..,

கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில், இதயக் குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில், தொடர்ந்து 3 வது ஆண்டாக “ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ என்ற விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. எல்.எம்.டபிள்யூ,லஷ்மி மில்ஸ் நிறுவனம்,லஷ்மி கார்டு குளோத்திங்,மாவட்ட…

இலவச இருதய மருத்துவ முகாம்…,

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைசார்பில் உலக இருதய தினத்தை முன்னிட்டு பச்சாபாளையத்தில் உள்ள கிராம மருத்துவமனை வளாகத்தில் இலவச மெகா இருதய மருத்துவ முகாம் நடைபெற்றது. கோவையில் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய இதய பரிசோதனைகளை எளிதில் கிடைக்கச் செய்வதே…

மாநில அளவிலான மல்யுத்த தொடர் போட்டிகள்..,

கன்னியாகுமரி மாவட்ட மல்யுத்த சங்கம் சார்பில் பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி மைதானத்தில், மாநில அளவிலான பாரம்பரிய மல்யுத்த தொடர் போட்டி நடைபெற்றது. இதில் 62 கிலோ எடை பிரிவில் மோதிக் கொண்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களான அசோக் பண்டாரி, நடராஜன்…

ஜேகே டயர் ரேசிங் சீசன் 2025-ன் 2வது சுற்று..,

கோவை காரி மோட்டார் ஸ்பீட்வேயில் ஜேகே டயர் ரேசிங் சீசன் 2025-ன் 2வது சுற்று ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஜேகே டயர் லெவிடாஸ் கோப்பை, ராயல் என்பீல்ட் கான்டினென்டல் ஜிடி கோப்பை மற்றும் ஜேகே டயர் நோவிஸ்…