• Sun. Oct 5th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

வெளிநாட்டு நாய் வந்ததால் நம் நாட்டு நாய் தெரு நாய்கள் ஆகிவிட்டது..,

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், TET பரீட்சை குறித்த கேள்விக்கு, இந்த நாட்டின் நிர்வாகத்தை நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும், நீண்ட காலமாக எது ஒன்றுமே நீதிமன்றத்தின் மூலமாக செயல்படுத்துவது என்பதை அதிகாரம்…

2 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்..,

அரியலூரில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்.அரியலூரில் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தினர், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக,அரியலூர்…

சாலையில் கவிழ்ந்த புதிய எலக்ட்ரிக் ஆட்டோ..,

மதுரை மாவட்டம் கப்பலூர் நான்கு வழி சாலை திருமங்கலத்தில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி புத்தம் புதிய எலக்ட்ரிக் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது அப்பொழுது கப்பலூர் காலனி பேருந்து நிறுத்தத்தை அடுத்து சில மீட்டர் தூரத்தில் ஆட்டோ சாலையின் தடுப்பு மீது…

பாதையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தில் உள்ளது சப்பாணி மந்தை கருப்புசாமி கோவில். இந்த கோவிலில் இருந்து சுந்தர வள்ளி அம்மன் கோவிலுக்கு செல்ல கீழ் பகுதியில் பாதை கடந்த காலங்களில்பயன்படுத்தப்பட்டு .வந்தது. 2008ல் மதுரை மாவட்ட ஆட்சியர் அளித்த…

புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம் மதுரையில்..,

மதுரை மாநகராட்சிக்கு மாவட்டத்திற்கு வருகை தரும் நாளைய தமிழக முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழங்காநத்தம் பகுதியில் பிரச்சாரம் செய்கிறார். இதனைத் தொடர்ந்து அடுத்தாக மேலமாசி சந்திப்பில் T.M. கோர்ட் பகுதியிலும் அடுத்து படியாக…

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கிண்ணிமங்கலம், கொ.புளியங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் வருவாய் வட்டாட்சியர் கிளமெண்ட் சுரேஷ்,வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரகலா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல்,ஊராட்சி செயலாளர்கள்…

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கருத்தரங்கம்.,

மதுரை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அரசு அலுவலர்களுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் 02.09.2025 03.09.2025 ஆகிய நாள்களில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் நடைப்பெற்றன. இதில் முதல் நாள் நிகழ்வில் மதுரை மாவட்டத் தமிழ் வளர்ச்சித்…

ரோபோ நோவா என்னும் ரோபோடிக் கண்காட்சி..,

பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், தகவல்தொழில் நுட்பவியல், கணினி அறிவியல் துறைச் சார்பாக ரோபோ நோவா – 2025 என்னும் தலைப்பில் ரோபோடிக் கண்காட்சி 03.09.2025 இன்று நடைபெற்றது. இவ்விழாவினைத் தனலட்சுமி…

ஓடு பதிப்பிக்கும் பணியை தொடங்கி வைத்த மேயர்..,

நாகர்கோவில் மாநகராட்சி 23- வது வார்டுக்குட்பட்ட டதிஸ்கூல் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானா வரை உள்ள சாலையின் இரு பக்கமும் ரூ. 40 இலட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரை கற்கள் கூடிய நடைபாதை அமைக்கும் பணியினை குமரி…

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை..,

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையால் அப்பாவி பொதுமக்கள் தற்கொலைக்கு தள்ளப்படும் அவலம். தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபடும் லாட்டரி கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என கேள்வி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை…