• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

5மாத ஊதியத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கிய எம்.எல்.ஏ..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனது ஐந்து மாத ஊதியத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி புது துணிகளை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். தங்கப்பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். ராஜபாளையம் பொன்னகரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மற்றும் மருதுநகரில் உள்ள குழந்தைகள் காப்பகம்…

கே டி ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்ட பூத்கமிட்டி பயிற்சி முகாம்.,

இராஜபாளையம் அதிமுக தெற்கு நகரம் மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பில் பூத்கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி முகாம் பெரிய மாரியம்மன் கோவில் அருகில் உள்ள கம்மாளர் சங்க திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் விருதுநகர் மேற்கு மாவட்ட…

புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா..,

அரியலூர் சட்டமன்ற தொகுதி கடுகூர் ஊராட்சியின் கடுகூர் மற்றும் கோப்லியன் குடிக்காடு கிராமங்களில், 2025–2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறு பாலம் அமைத்தல் பணி (மதிப்பீடு ரூ.5.00 இலட்சம்), சிமெண்ட் சாலை மற்றும் கழிவு…

நேற்று பல்லால் காரை கட்டி இழுத்து இளம் பெண் சாதனை..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நேற்று தனியார் கராத்தே நிறுவனம் நடத்திய பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சியில் ஒரத்தநாடு முஸ்லிம் தெருவை சேர்ந்த முகமது ஆசிப் சகுபநிஷத் இவர்களின் மகள் ஆஷிபா 22 என்பவர் பல்லால் காரை கட்டி எடுத்து சாதனை படைத்தார்.…

ஒரத்தநாடு டிஎஸ்பி கார்த்திகேயன் அறிவிப்பு..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் தனியார் திருமண மண்டபத்தில் ஒரத்தநாடு மற்றும் பாப்பாநாடு வர்த்தக சங்கங்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்று உரையாற்றிய ஒரத்தநாடு டிஎஸ்பி கார்த்திகேயன் தெரிவித்ததாவது எதிர்வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு உரிய அனுமதி பெற்ற வெடிக்கடைகள்…

நீர் தேக்க தொட்டியில் ஏறி தற்கொலை முயற்சி..,

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் அருகே புலவஞ்சி ஊராட்சியில் தனிநபர் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்ததை அடுத்து மாரியம்மன் கோயில் அருகே உள்ள குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் இதனை அடுத்து சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து கீழே இறங்கினார்

ஓய்வுபெற்ற பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..,

21அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் (TACBEA) மற்றும் ஓய்வூப் பெற்ற பணியாளர்கள் சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், தாயுமானவர் திட்டத்திலுள்ள சிரமங்களை களைவேண்டும். தொடக்க வேளாண்…

விஜயை குற்றவாளியாக்க நினைப்பது அரசியல் – அண்ணாமலை..,

தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் இருக்கக் கூடிய ஒரு மருந்து நிறுவனம், கோல்ட் ரெப் என்று சொல்லக் கூடிய மருந்தை தயாரித்து இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்களுக்கு அனுப்புகிறார்கள். அதை மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் 11 குழந்தைகள் அந்த சிரப் குடித்ததன்…

சாலை விரிவாக்க பணிகள் ஆய்வு ..,

ஒரத்தநாடு நெடுஞ்சாலை உட்கோட்ட எல்லைக்கு உட்பட்ட ஒரத்தநாட்டிலிருந்து திருவோணம் செல்லும் சாலையில் கக்கரைக்கோட்டையில் பிரிந்து தெக்கூர் வழியாக செல்லம்பட்டி செல்லும் சாலை ஒரு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலை ஆகும். இந்த சாலையை அகலப்படுத்த கோரி இந்த பகுதி மக்கள் நீண்ட…

இளைஞர் படுகொலை!!

விருதுநகர் மாவட்டம் குல்லூர் சந்தையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் யோகராஜ் இவரது மகன் ஜெயச்சந்திரகுமார் வயது 28 இவர் நேற்று மாலை 6 : 30 மணி அளவில் அங்குள்ள அணை அருகே உள்ள கால்வாயில் மூன்று பேர்…