• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சி..,

புதுக்கோட்டை திருவப்பூர் கட்டியாவயல் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் வழியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பாஜக தொண்டர்களை சந்தித்து விட்டு சென்றார் இந்த நிகழ்ச்சியில்பாஜக மேற்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன்…

சாம்பியன் ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டிகள்..,

டபுள் டிராப், டிராப், ஸ்கீட் ஆகிய பிரிவுகளில் ஜூனியர், ஆண், பெண்கள், மாஸ்டர்ஸ், சூப்பர் மாஸ்டர்ஸ், சூப்பர் சீனியர் மாஸ்டர்ஸ் ஆகிய பிரிவுகளில் நடைபெற்று வரும் போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடும் வீரர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்…

படைப்பாற்றல் திறனை வளர்க்கும் நிகழ்ச்சி..,

மாணவர்களுக்கு செயற்கைகால் வழங்கும் நிகழ்ச்சி..,

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்ச தலைவர் பிரவீன்குமார் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார் மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி…

பெண்களுக்கு சேலை மற்றும் விநாயகர் சிலை..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் பெண்களுக்கு சேலை மற்றும் விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை மாலை வழங்கப்பட்டது. இராஜபாளையம் பூபால்பட்டி தெருவில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி நகரத்…

வேலைவாய்ப்பு மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம்.,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திருச்சிராப்பள்ளி, மண்ணச்சநல்லூரில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தினை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, விழா நிகழ்விடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் அவர்கள்…

மதிய உணவு கூடத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு..,

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,தா.பழூர் ஒன்றியம், அடிக்காமலை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் மதிய உணவினை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் திடீர் ஆய்வு செய்து மாணாக்கர்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். இதில் ஆசிரியர் பள்ளியின் ராகவன்,ஒன்றிய திமுக துணைச்…

பாலிடெக்னிக் படிப்பு முடித்தவுடன் வேலை வாய்ப்பு..,

தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு படிப்பை முடித்தவுடன் அரசு பணியில் சேர்வதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை வரை பொறியாளர், நில அளவையர், இளநிலை பொறியாளர், ஓவர்சியர், Draftsman, தொழில்நுட்ப உதவியாளர் உட்பட ஏராளமான வேலை…

சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 4பேர் மீது வழக்கு.,

தீபாவளிக்கு இன்னும் 55 நாட்களே இருப்பதால் பட்டாசு உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வீடுகளிலும் காட்டுப்பகுதியில் தகர செட்டு அமைத்து பட்டாசு தயாரிக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் உத்தரவின் பேரில் போலீசார்…

விஜயகாந்தின் பிறந்த நாள் விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் தேமுதிக கட்சி நிறுவனர் விஜயகாந்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் முனியசாமி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் தேமுதிக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.