வலங்கைமான் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில், திருவாரூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ஹக்கீம் பாட்ஷா அறிவுறுத்தலின்படி, விபத்தில்லா தீபாவளி மற்றும் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 11 மற்றும் 12 அக்டோபர்…
சைபர் வழி இணையதள குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்கில் வைத்துள்ள சேமிப்புகளை இழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக…
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் அருகே காட்டு நாயக்கன் பட்டி கிராமத்தில். பொன்னுசாமி நாடார் மகன் பரமசிவன் என்பவர். எங்களது கிராமத்தில் எனக்கு சொந்த இடத்தில் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி வேண்டி அரசுக்கு விண்ணப்பித்துள்ளார். இந்த விஷயம் மாவட்ட ஆட்சியர் இளம்…
தமிழக அரசுக்கு தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை…. ஒருவர் வீட்டில் இறந்துவிட்டால், அவரது இறப்புக்கான காரணத்தைக் கூறி, அதற்கான விண்ணப்பத்தில் சான்று அளித்தாலே உள்ளாட்சி அமைப்புகள் இறப்புச் சான்று வழங்கலாம். ஆனால், உள்ளாட்சி அமைப்பினர் மருத்துவர் சான்று கேட்பதால்…
கோவை, மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது. அ.தி.மு.க, தி.மு.க மாமன்ற உறுப்பினர்கள் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அண்மையில் கோவை அவிநாசி சாலையில் ஜி.டி நாயுடு மேம்பாலம் திறக்கப்பட்டது. இந்த மேம்பாலம் திறக்கப்பட்டதிற்காக சிறப்பு…
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட வெங்கிடங்கால் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேகர் 50 வயதான இவர் சாலை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜகுமாரி மனநிலை பாதிக்கப்பட்டு அவரது அப்பா வீட்டில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் விளக்கு பகுதியில் அகில இந்திய சட்ட உரிமை கழகத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ராஜகுமார பாண்டியனின் பிறந்த நாளை முன்னிட்டு கழக உறுப்பினர்கள் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கி…
ஸ்ரீ ஆர்ஆர் மூவிஸ் – நகரத்தார் டாக்டர்.ராஜா (எ) ராமநாதன் தயாரித்துஏ.பி.ராஜீவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம்“ராஜா வீட்டு கன்னுக்குட்டி” இத்திரைப்படத்தில் ஆதிக் சிலம்பரசன், தம்பி சிவன், காயத்ரி ரேமா, அனு கிருஷ்ணா, வர்ஷிதா, விஜய் டிவி சரத், மனோகர், பெருமாத்தா…
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் இவ்வாண்டு அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கடந்த 23.09.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 02.10.2025 அன்று சூரசம்காரம் மற்றும் 03.10.2025 அன்று காப்பு தரித்தல் நிகழ்வுடன் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது. இந்த தசரா திருவிழாவை…
தேனி -அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட மந்தைகுளம் கண்மாய் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் மக்களை வெளியேற்றும், ஆக்கிரமிப்பு அகற்றத்தை தடுக்க கோரி குடியிருப்பாளர்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட ஐந்தாவது…