• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

அனுமதியின்றி கட்டிய மருத்துவமனை அகற்ற உத்தரவு

திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் தொடர்ந்த வழக்கில், மாநகராட்சி அனுமதி இன்றி கட்டப்பட்ட பெருமாள்புரம் வி.ஜெ., மருத்துவமனையின் கட்டிடத்தை 8 வாரங்களில் இடித்து அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.