• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி

பொருள்(மு.):

ஒருவர்‌ சொல்லாமலே அவருடைய முகத்தை நோக்கி அவர்‌ கருதிய குறிப்பை அறிகின்றவன்‌ எப்போதும்‌ உலகத்திற்கு ஓர்‌ அணிகலன்‌ ஆவான்‌.