• Mon. Jun 24th, 2024

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது

பொருள் (மு.வ):

தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும்‌, அதற்காக அஞ்சி விட்டுவிடாமல்‌, தன்‌ அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *