இந்த வருடத்தில் இதுவரை 245 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 446 குற்றவாளிகள் கைது செய்யபட்டுள்ளனர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

- அதன் தொடர்ச்சியாக, நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் பொறுப்பு டேவிட் ரவி ராஜன், உதவி ஆய்வாளர் திலீபன் தலைமையிலான போலீசார்,
- மேலகிருஷ்ணன் புதூர், சாலை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ராஜன் என்பவர் மகன் சஞ்சய்ராஜன்(19)
- தம்மத்து கோணம், வளர் நகர் பகுதியை சேர்ந்த தங்கதுரை என்பவரின் மகன் அஸ்வின்(23)
- மயிலாடி, மயிலாடி புதூர் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் என்பவரின் மகன் விஜய் (20)
- பணகுடி முத்துசாமிபுரம் பகுதியை சேர்ந்த வெற்றிவேல் முருகன் என்பவரின் மகன் கதிர் (21) ஆகியோரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதுடன்
- தொடர்ந்து விசாரணை
- மேற்கொண்டு வருகின்றனர்.






; ?>)
; ?>)
; ?>)
