குமரியில் பெண்கள் பாதுகாப்பிற்கு பெண் காவல்துறை அதிகாரி தலைமையிலான, முழுவதும் பெண் காவலர்களைக் கொண்ட அதிடிப் படையை உருவாக்கியுள்ளார் மாவட்டக் கண்காணிப்பாளர்.
தமிழகத்தில் சிறிய மாவட்டங்களில் நீலகிரிக்கு அடுத்து சற்று பெரிய மாவட்டம் கன்னியாகுமரி. குமரி சிறிய மாவட்டமாக இருந்தாலும் குற்றங்கள் குறைவாக நடக்கிறதா என கேள்வி எழுப்பினால்.? விடை மற்ற மாவட்டங்களுக்கு இணையாக பல்வேறு, சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு குற்ற செயல்கள் தினமும் புதிது, புதிதாக குற்றங்கள் நடக்கும் நிலையில், குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.என்.ஹரி கிரன் பிரசாத்.இ.கா.ப.,வின் புதிய முயற்சியாக, குமரியில் பெண்களின் பாதுகாப்புக்கு என பெண் காவல்துறை அதிகாரி தலைமையில் முழுவதும் பெண் காவலர்களை கொண்ட அதிரடி படையை உருவாக்கியுள்ளார்.
இந்த பெண் காவலர்களை கொண்ட அதிரடி படை, பெண்கள் கூடும் இடங்கள் குறிப்பாக கோவில் திருவிழா நடக்கும் இடங்கள், சந்தைபகுதி, காலை, மாலை நேரங்களில் பேரூந்து நிலையங்கள்.பெண் கல்லூரி பகுதிகள், பெண்கள் மட்டுமே நடத்தும் போராட்டப் பகுதிகள். குறிப்பாக செயின் பறிப்பு ஆண், பெண் திருடர்களை கண்காணிப்பது என்ற நிலையில் குமரியில் முழுக்க, முழுக்க பெண் காவலர்களை கொண்ட அதிரடி படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பெண் காவலர்களை கொண்ட அதிரடி படை, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தின் நேரடி பார்வையில் செயல்படுகிறது. இந்த புதிய முயற்சி பற்றி பெண்கள் மட்டுமே பயிலும். குமரியில் உள்ள புனித சிலுவை கல்லுரி முதல்வர் அருட்சகோதரி, பெண் கிறிஸ்தவ கல்லூரி முதல்வர், ஐயப்பா பெண்கள் கல்லூரி முதல்வர் இடம் கருத்து கேட்ட போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த புதிய முயற்சியை முழுமையாக வரவேற்று நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்கள்.

- பழனியில் தங்கும் விடுதிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வுபழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் பக்தர்கள் பழனியில் தங்கி முருகனை […]
- உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நடவுஉலக காடுகள் தினத்தை முன்னிட்டு உதகை சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவில் நகராட்சி கமிஷனர் காந்திராஜ் மரக்கன்றுகளை […]
- மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்நீலகிரி மாவட்டம் உதகை கிழக்கு மண்டல் தும்மனாடா கிராமத்தில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து […]
- தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் – பவர்ஸ்டார் சீனிவாசன் வேண்டுகோள்புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’. […]
- மது போதை தாறுமாறாக ஓடிய கார்… பலர் காயம்-மதுரையில் பரபரப்புமதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து இரவு 9:15 மணி அளவில்TN59CL555 என்கின்ற கார் பைபாஸ் சாலையில் […]
- ஆலயங்களின் வழிபாட்டு முறையில் இந்து அறநிலையத்துறை தலையிடக்கூடாது -ஹிந்துஸ்தான் தேசிய கட்சியின் தலைவர் பேட்டி+2 வரை அனைவருக்கும் இலவச கல்வி என்கிற சட்டம் இயற்ற வேண்டும், ஆலயங்களின் வழிபாட்டு முறையிலும், […]
- இன்றைய வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்2023 – 2024 ஆண்டிற்கான பட்ஜெட்டை வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். கடந்தாண்டை […]
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கைபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முதல் நாள் உண்டியல் காணிக்கை 2 கோடியே 91 லட்சத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 141: இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய்மாரி யானையின் மருங்குல் […]
- அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல்- கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை முன்னாள் […]
- மது பாட்டில் உள்ளே லேபிள்… குடிமகனின் குமுறல் -வைரலாகும் வீடியோமது பாட்டில் உள்ளே லேபிள் கவர்மெண்ட் இப்படி செய்யலாமா? குடிமகனின் குமுறல் – சமூக வலைதளங்களில் […]
- மதுரை மல்லிகையின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில்..,
7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய இயக்கம்..!மதுரை மல்லிகைப்பூவின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் புதிய இயக்கம் உருவாக்கப்படும் […] - படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஜாடி நிறைந்தவுடன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், ”ஜாடி நிறைந்து விட்டதா?” அனைத்து மாணவர்களும் கோரஸாக, […]
- கடையநல்லூர் அருகே பாழடைந்த கிணற்றில் கிடைத்த ஐம்பொன் சிலைதென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள பாழடைந்த கிணற்றின் பராமரிப்பு பணியின் போது ஐம்பொன்சிலையும், ஒரு […]
- மஞ்சூரில் அனைத்து கடைக்காரர்கள் நல சங்க ஆலோசனைக் கூட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் அனைத்து கடைக்காரர்கள் நல சங்கஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் […]