• Fri. Apr 26th, 2024

வீடியோ

  • Home
  • சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் நடைபயணம் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்திலிருந்து துவங்கி நடைபெற்றது

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் நடைபயணம் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்திலிருந்து துவங்கி நடைபெற்றது

“காங்கிரஸ் கட்சி பொதுத்துறையை உருவாக்கியது. மோடி தனியார் துறையை உருவாக்குகிறார்.” – திரு கே எஸ் அழகிரி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கீழ் ரோடு வழியாக உத்திரமேரூர் செல்லும் மாகரல் மற்றும் வெங்கச்சேரி பகுதியில் அமைந்துள்ள செய்யாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து பாதிப்பு. பொதுமக்கள் பெரும் அவதி

கோவை மாநகராட்சி, 88-ஆவது வார்டு போயர் காலனியில் உள்ள திரு. வேலன் வீடு மின் கசிவால் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததை அடுத்து, அந்த வீட்டை பார்வையிட்டு, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி அளித்தேன்.

கனமழையால் அதிகப் பாதிப்புக்குள்ளாகியுள்ள கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டேன். வெள்ளத் தணிப்பு – அகற்றும் பணிகளைக் கவனமாகவும் துரிதமாகவும் செய்திட மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்

அமெரிக்கா, டல்லாஸ் நகரில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின்போது 2 விமானங்கள் மோதி கீழே விழுந்து இரு விமானங்களிலும் விமானிகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு

காலில் செருப்பு கூட இல்லை ஆனால் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் சில நேரங்களில் சுமைகள் கூட சுகம் தரும்அம்மாவின் அன்பு

ஓய்வறியா சூரியன், ஒளிரும் கதிரவன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் mkstalin பொற்கால ஆட்சியில், மழையிலான சேதங்களை சீரமைக்கும் பணிகள் துரிதமான வேகத்தில் நடைபெறுவதை பாராட்டி வாழ்த்தும் சீர்காழி மக்கள்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள வானிலை ஆய்வு மைய வளாகத்தில் இரண்டு கரும்புலிகள் சுற்றித் திரிந்தன

பலத்த மழையினால் பாதிக்கப்பட்ட, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஒன்றியம் மேலையூர் பகுதியில், மக்களுக்கு சீரான வகையில் மின் விநியோகம் கிடைக்க அயராது பாடுபடும் மின் பணியாளர்கள்.