• Sat. May 18th, 2024

அரசியல்

  • Home
  • திமுக அமைச்சருக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..!

திமுக அமைச்சருக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..!

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக இருப்பவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன். இவர், நேற்று இரவு வீட்டில் இருந்த போது திடீரென நெஞ்சுவலி…

யாக சாலையை அகற்ற வலியுறுத்தி திராவிட விடுதலைக் கழகம் போராட்டம்

ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் உள்ள ஸ்ரீ ராஜகணபதி கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. அதனை ஒட்டி ஈரோடு மாநகராட்சி வளாகத்தின் உள் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே திராவிட விடுதலைக்…

குஜராத்தில் இன்று பிரதமர்
மோடி தேர்தல் பிரச்சாரம்

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.குஜராத்தில், 182 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1, 5 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. குஜராத்தில் இன்று 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அகமதாபாத்தில் பிரதமர்…

சென்னை டி.பி.ஐ. வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் முதல்வர் அறிவிப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று முதல்-வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்கு ஆற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வண்ணம்…

காங்கிரஸ் இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியாது -வைரல்வீடியோ

காங்கிரஸ் இல்லாமல் தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது என காங்கிரஸ் தலைவர் கூறியிருப்பது கூட்டணி கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இணையதள ஊடகம் ஒன்றிற்க்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் கட்சி இல்லாமல் திமுகவால் வெற்றி பெற…

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு
ஒப்புதல் அளிக்க கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கவர்னருக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாடு முழுமையும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் நிழல் அரசாங்கங்களை நடத்த…

மாஜி அமைச்சர் வேலுமணியின் சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது.. ஹைகோர்ட்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது…எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.. ஆனால், டெண்டர் முறைகேடு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பாக…

ஜல்லிக்கட்டில் விதிமீறல் நடைபெறுவதாக
தெரியவில்லை: சுப்ரீம் கோர்ட்

ஜல்லிக்கட்டு காளைகளை குடும்ப உறுப்பினராகவே பாவிக்கின்றனர் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணை 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் பீட்டா அமைப்பு சார்பில் வக்கீல் சியாம் திவான் ஆஜராகி வாதாடினார். அவர் வாதாடுகையில்,…

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக சங்கர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஓய்வு பெற்ற நிலையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கமாண்டோ படை ஏடிஜிபி ஜெயராம், ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக…

நீலகிரியில் மஞ்சப்பை தானியங்கி இயந்திரம் திறப்பு

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பினாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி…