ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம்-நிதி ஆயோக் திட்டம்
நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் அமைப்பதற்கு நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக ரயில்வே அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி வருவதாக நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமிதாப்…
புஷ்-அப் செய்வதில் கின்னஸ் சாதனை!
மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளைஞரான தௌனோஜம் நிரஞ்சாய் சிங், ஒரு நிமிடத்தில் விரல் நுனியில் அதிக புஷ்-அப் செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார் முன்னதாக இரண்டு முறை கின்னஸ் சாதனை படைத்த நிரஞ்சாய் சிங் ஒரு நிமிடத்தில்…
குடியரசு தின விழாவில் பங்கேற்க புதிய கட்டுப்பாடுகள்
டெல்லியில் நாளை மறுநாள் (26-ந்தேதி) நடைபெற இருக்கும் குடியரசு தினவிழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் நிகழ்ச்சிகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.இவ்விழாவை முன்னிட்டு சில கட்டுப்பாடுகளை டெல்லி மாநகர போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், ‘‘15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள், 2 தவணை…
நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா உறுதி
நாடாளுமன்ற வளாகத்தில் வேகமாக பரவும் கொரோனாவால் நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா தொற்று பரவல். இந்தியா முழுவதும் ஒமிக்ரான் மற்றும் டெல்டா ஆகிய இரண்டு வகை வைரஸ்கள் வேகமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்திற்கும் மேல்…
மதுரை பாரத் பெட்ரோலியம் பல்கில் அதிரடி சலுகை!
மதுரை பாரத் பெட்ரோலியம் பல்கில் ரூ 100க்கு பெட்ரோல் போட்டால் கூடுதலாக ரூ 5-க்கு இலவசமாக பெட்ரோல் வாடிக்கையாளர் சேவைக்காக வழங்கப்படுகிறது.. மதுரையில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக 18 பெட்ரோல் பங்க்குகளில் ‘pure for sure’ சான்று பெற்ற…
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாருக்கு கொரோனா…
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாருக்கு இன்று கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருடன் கடந்த சில தினங்களாக தொடர்பில்…
என் மகளின் படங்களை வெளியிட வேண்டாம்.. கோலி வலியுறுத்தல்!..
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடந்த 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விராட் கோலி அரை சதம் அடித்தார். அப்போது மைதானத்தில் குழந்தையுடன் இருந்த மனைவி அனுஷ்கா சர்மாவை நோக்கி இந்த அரை சதத்தை குழந்தைக்கு அர்ப்பணிப்பதாக சைகை செய்தார்.…
10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் – அமைச்சர் அன்பில் மகேஷ்
10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரம்…
மதுரையில் மயங்கி விழுந்த பெண் காவலர் உயிரிழப்பு…
காவல் நிலையத்தில் பெண் காவலர் மயங்கி விழுந்து இறப்பு, பணிச்சுமை காரணமா, காவல்துறையினர் விசாரணை. மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் பணிபுரிபவர் கலாவதி, வயது 47, இவரது கணவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு…
விஜய்சேதுபதி வெளியிட்ட “கரா” முதல் பார்வை
பவானி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராஜேஷ்குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கரா’. இந்தப் படத்தில் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநரான அவதார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு – வில்லியம்ஸ், இசை – அச்சு ராஜாமணி, படத்…