• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

திருச்சிராப்பள்ளி

  • Home
  • திருச்சிராப்பள்ளி காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் குடியரசு தினவிழா

திருச்சிராப்பள்ளி காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் குடியரசு தினவிழா

திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் பேரூராட்சி மன்ற தலைவர் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் 74வது குடியரசு தின விழாவில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி .ந.தியாகராஜன் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.…

ஜம்புநாதபுரம் காவல் உதவி ஆய்வாளருக்கு டிஐஜி பாராட்டு..!

முசிறி அருகே மனைவியை கொன்ற வழக்கில் விரைந்து செயல்பட்டு கணவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் வகையில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளரை டிஐஜி சரவணன் சுந்தர் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினார்.தா.பேட்டை அருகே உள்ள துலையாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர்…

முசிறியில் காங்கிரஸ் சார்பில்..,குடியரசு தின விழா கொண்டாட்டம்..!

முசிறியில் வட்டார காங்கிரஸ் சார்பில் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தேசிய கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி நகரத் தலைவர் சுந்தர்ராஜ் தலைமையில், வட்டார தலைவர் நல்லேந்திரன் மாவட்ட செயலாளர் மனோகரன், நகரத் துணைத் தலைவர்…

தா.பேட்டையில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு..!

தா.பேட்டையில் 30 கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் நெல் கொள்முதல் நிலையத்தை முசிறி தொகுதி எம்எல்ஏ திறந்து வைத்தார்.திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டை ஒன்றிய பகுதிகளில் விவசாயம் பிரதானமான தொழிலாக இருந்து வரும் நிலையில் இப்பகுதியில் நெல் கொள்முதல்…

கரூர் மாவட்டம் வெள்ளியணை குளத்திலிருந்து நீர் திறப்பு

கரூர் மாவட்டம் வெள்ளியணையில் பெரியகுளம் உள்ளது. இங்கிருந்து உபரி நீர் வெள்ளியணை குளத்திற்கு வாய்க்கால்கள் மூலம் வந்து சேர்கிறது. குடகனாறு சீரமைத்து நீர் வரத்து காரணமாக வெள்ளியணை பெரியகுளம் நிரம்பியது‌. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய குளத்திலிருந்து வெள்ளியணை,…

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் மரு.த.இராசலிங்கம் தலைமையில், மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், மாநில துணைத் தலைவர் முனைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.நிகழச்சியின் தொடக்கத்தில் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி 10 ஆம் ஆண்டு…

காணாமல் போன செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

முசிறி பகுதிகளில் காணாமல் போன செல்போன் கண்டுபிடித்து, உரியவரிடம் ஒப்படைத்த டிஎஸ்பிக்கு பொதுமக்கள் பாராட்டுகடந்த 2021 .22 ஆம் ஆண்டுகளில் செல்போன்கள் தொலைந்து போன புகாரியின் அடிப்படையில் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரின் காவல்துறை கண்காணிப்பாளர் யாஸ்மின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.சைபர் கிரைம்…

தமிழ்நாடு தளபதி ஸ்டாலின் கராத்தே சங்கம் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி

முசிறி துறையூரில் தமிழ்நாடு தளபதி ஸ்டாலின் கராத்தே சங்கம் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி.நடைபெற்று.முசிறி துறையூர் ரோட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு தளபதி ஸ்டாலின் கராத்தே சங்கம் சார்பாக தளபதி ஸ்டாலின் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. 15க்கும் மேற்பட்ட…

இரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் அமைக்கும் பணிகள்- மாணிக்கம் எம்.எல்.ஏ. ஆய்வு

குளித்தலை அடுத்த அய்யர்மலை அருள்மிகு. இரத்தினகிரீஸ்வரர் கோவில் மலைக்கு செல்ல ரோப் கார் அமைக்கும் பணிகளை மாணிக்கம் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலை அருள்மிகு. இரத்தினகிரீஸ்வரர் கோவில் மலைக்கு செல்ல 1017 படிகள் உள்ளன.…

லால்குடியில் அதிமுக சார்பாக நாடாளுமன்றத் தேர்தல் 2024 குறித்து ஆலோசனை

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அதிமுக சார்பாக லால்குடி வடக்கு ஒன்றியத்தில் நாடாளுமன்றத் தேர்தல் 2024 பூத் கமிட்டி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் அசோகன் ஆலோசனை கூட்டத்திற்கு அசோகன் தலைமை வகித்தார்.மாயகிருஷ்ணன், கேசவ ராஜன் வரவேற்புரை…