போக்குவரத்து அதிகாரிகள் திடீர் ஆய்வு!
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்வதில்லை என பொதுமக்கள் மற்றும் வியாபாரி சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேரில் சென்று மனு கொடுத்தனர். இதன் அடிப்படையில் புகார்கள் வரப்பெற்றதைத் தொடர்ந்து இன்று மாவட்ட…
தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை..,
தூத்துக்குடி மாவட்டத்தில் நவ.21 முதல் 24 வரை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் முன்னேற்பாடுகள் பணிகளை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நவ.21 முதல் 24…
செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது..,
திண்டுக்கல்லை அடுத்த அண்ணாமலையார் மில்மேடு அருகே சின்னாளப்பட்டியை சேர்ந்த பெண் கடந்த 15-ம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தபோது அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து சென்றது தொடர்பாக அம்பாத்துறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து S.P.…
பயிர் அடங்கல் வழங்குவதாக ஒப்புக்கொண்டதை தொடர்ந்து போராட்டம்..,
கயத்தார் தாலுகா முடுக்கலான்குளம் கிராம சர்வே விவசாய நிலங்களில் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் 10/1 அடங்கல் கொடுக்க தொடர்ந்து மறுத்துவரும் சூழலில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். உடனடியாக 10/1 அடங்கல் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்ககோரி கயத்தார் தாலுகா…
மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம்-கனிமொழி பரபரப்பு பேச்சு!
தூத்துக்குடி (முத்துப்பாண்டியன்) மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை திமுக வரவேற்றுள்ளது. மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு,…
விளையாட்டு வீரர்கள் உலக அளவில் சாதனை..,
தமிழகத்தில் பல்வேறு விளையாட்டு போட்டியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் உலக அளவில் சாதனை படைத்துகொண்டிருக்கின்றனர் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார். தூத்துக்குடியில், உலக மாற்றுதிறனாளிகள் தினவிழாவை முன்னிட்டு உலகின் முதலாவது உள்ளரங்கு ப்ரான்ச்சைஸ் சிட்டிங் கிரிக்கெட் தொடரை கோமதிபாய் காலனியில் உள்ள உள்விளையாட்டு…
மாவட்ட அளவிலான கபடி போட்டி..,
கோவில்பட்டி அத்தை கொண்டான் பகுதியில் அமைந்துள்ள லட்சுமி சீனிவாசா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி , கடந்த வாரம் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது. இந்த பள்ளி அணியினர்…
அதிமுக முன்னாள் அமைச்சர் திமுக விடம் பேச்சுவார்த்தை..,
அதிமுக முன்னாள் அமைச்சரும் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான பொள்ளாச்சி ஜெயராமனிடம் திமுக விடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இது தொடர்பாக ரகசியமாக சென்னையில் திமுகவின் சீனியர்களிடம் பொள்ளாச்சி ஜெயராமன் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் அவர் திமுகவில் இணையலாம் என்று…
தூத்துக்குடியில் வாக்காளர் சேவை மையங்கள்..,
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் ஏழு பகுதிகளில் எஸ்ஐஆர் பணிகளுக்காக வாக்காளர் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு, 2002 சிறப்பு தீவிர…
வ.உ.சி.,க்கு பாரத ரத்னா விருது வழங்க பிள்ளைமார் சங்கம் கோரிக்கை..,
சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சி.,யின் நினைவு நாளை தியாகத் திருநாளாக அறிவிக்க வேண்டும். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆங்கிலேயரை எதிர்த்து சுதேசி கப்பல் இயக்கிய, சுதந்திரப் போராட்ட…








