• Mon. Feb 23rd, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

தூத்துக்குடி

  • Home
  • மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பங்குத்தந்தை போக்சோவில் கைது..,

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பங்குத்தந்தை போக்சோவில் கைது..,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஒத்தாசை மாதா ஆலயத்தின் கீபோர்டு படிக்க வந்த மாணவிக்கு கீ போர்டு வாங்கி கொடுத்து…பாலியல் தொல்லை கொடுத்த பங்குதந்தை. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஒத்தாசை மாதா ஆலயத்தின் பங்குதந்தை பன்னீர்செல்வம் (…

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை விசாரித்து மேலும் 3 மாதம் அவகாசம்!  

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்காக 2020-ம் ஆண்டில் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கினர். இதில் அவர்கள் படுகாயம் அடைந்து அடுத்தடுத்து இறந்தனர். இந்த சம்பவத்தில் சாத்தான்குளம் காவல் நிலைய…

தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கு முறைகேடு..,

தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கு முறைகேடு தொடர்பாக, தூத்துக்குடி மாநகராட்சியின் உதவி ஆணையர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தஞ்சாவூர், ஜெப மாலைபுரத்தில் 28 ஏக்கரில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு, குப்பைகளை தரம்…

1000 ஏக்கர் வாழைகள் தண்ணீரில் மூழ்கி சேதம்..,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3நாட்களாக பரவலாக கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இன்று காலையில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. அதன்பிறகு மாவட்டத்தில் மழை ஓய்ந்து, வெயில் அடிக்கத் தொடங்கியது.…

” அரசியல் டுடே  _ செய்தி  எதிரொலி!!! 

தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (25.11.2025) தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய போலீசாரின் உடைமைகளை…

எம்.பியின் செயலால் காப்பாற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உணவகம்..,

மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் செயல்பட்டு வரும் மியூசியம் கஃபே மூடப்படுவதாகப் பத்திரிக்கை செய்தி வெளிவந்தது. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் செயல்பட்டு வரும் மியூசியம் கஃபே மூடப்படுவதாக வந்துள்ள செய்தி உண்மையல்ல. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் செயல்பட்டு வரும் மியூசியம் கேப் தொடர்ந்து…

மழை நீர் தேக்கம் கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகம்..,

தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணம் பகுதி சாலைகளில் மற்றும் தெருக்களிலும் மழை நீர் தேங்கி நிற்ப்பதனால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்க பட்டும் மிகவும் சிரமம் பட்டு வருகின்றனர். மழை நீர் தேங்குவதனால் காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களால் சிறுவர்கள்…

சாலை உடைப்பு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்..,

2022 ஆம் ஆண்டு பாரத பிரதமர் மந்திரி கிராம சாலை திட்டத்தில் வீரபாண்டியபுரம் டு முத்துக்குமாராபுரம் டு குளத்தூர் வரை போடப்பட்ட சாலையில் கே கே எம் வாகனம் கல் சரல் கோரி அமைத்து கனரக வாகனத்தில் 30 டன் முதல்…

எஸ்ஐஆர் பணிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

தூத்துக்குடியில் எஸ்ஐஆர் பணிகளை கண்டித்து மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தேர்தல் ஆணையம் கொண்டு வந்திருக்கும் (SIR) எஸ்ஐஆர்-ஐ கண்டித்தும் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சுரேஷை திருநெல்வேலி கல்குவாரி கருத்து கேட்பு…

ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் : கனிமொழி எம்.பி. பேட்டி…

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார். தாமிரபரணி ஆற்றில் கடந்த 2023-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது, ஏரல் உயர்மட்ட பாலத்தின் வடப்பகுதியில் இணைப்பு சாலை பலத்த சேதமடைந்தது.…