SIR வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமை ஆய்வு..,
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், எப்போதும்வென்றான் அரசு ஆரம்பப்பள்ளியில் நடைபெற்று வரும் பாகம் எண்கள் :107,108,109 SIR வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் பார்வையிட்டார்கள். உடன்…
கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்..,
இன்று (22/11/2025) தூத்துக்குடி மாவட்டம் – கூட்டுடன்காடு ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தையும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் நட்புப் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்…
செந்தில்பாலாஜிக்கு பதிலளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி..,
கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். கரூர், வெண்ணைமலை கோயில் இனாம் நில பிரச்சனை உள்ளது. அறநிலையத்துறை இதுவரை 7 முறை சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த விஷயத்தில் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.…
கோரிக்கையை நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினர்..,
தூத்துக்குடி மாவட்டம்- விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், ஆதனூர் – மிளகுநத்தம் செல்லும் சாலையில் கல்லாற்றின் குறுக்கே கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.23-கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற…
இலங்கைக்கு கடத்த முயன்ற மருந்து மாத்திரைகள் பறிமுதல்!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தல் நடைபெறுவதாக தூத்துக்குடி கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உதவி ஆய்வாளர் ராமசந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்…
பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம்…
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள காவல்துறையினருக்கு பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட காவல் நிலையங்கள் மற்றும்…
வாக்காளா்களுக்கு மேயா் ஜெகன் பொியசாமி தகவல்..,
தூத்துக்குடி திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்காளா்களுக்கு தொிவித்துள்ள தகவலில் கூறியிருப்பதாவது இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்ஐஆர் வாக்காளர் திருத்த படிவம் கடந்த 4ம் தேதி முதல் சட்டமன்ற…
நவீன அறம் சுகாதார வளாகம் திறப்பு..,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்-புதுப்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஆகியவை இணைந்து சுமார் 5.50 லட்சம் மதிப்பீட்டில் பொன்னமராவதி அருகே உள்ள பொன்.புதுப்பட்டி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறம் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தை…
நீச்சல் குளத்தை திறந்து வைத்த கனிமொழி கருணாநிதி..,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அறக்கட்டளை மூலம் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தின் திறப்பு விழா இன்று (21/11/2025) தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், திமுக துணைப் பொதுச்செயலாளரும்,…
12 ஊராட்சி மக்கள் மகிழ்ச்சி!!!
தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ள இளையரசனேந்தல் குறுவட்டப் பகுதிக்குட்பட்ட 12 ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டத்தில் இணைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இருந்த போதிலும் ஊராக…








