கடத்தப்பட்ட தொழிலாளர்களை மீட்க கனிமொழி கோரிக்கை!
மாலியில் கடத்தப்பட்ட தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்.பி நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில், இன்று (03/12/2025) திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான…
தி.மு.க. நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி முற்றுகை!
துாத்துக்குடி அருகே மழைநீரை வெளியேற்றும் தகராறில், தி.மு.க. நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்ற மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது…
சண்முகையாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியிலுள்ள பொதுமக்கள் மீதான கொடூர தாக்குதல் மற்றும் மயான நில விவகாரத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பார் ரவியை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதோடு கிராம…
பக்தர்களை ஆடு, மாடுகள் போல அடைத்து வைக்க கூடாது..,
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களை ஆடு, மாடுகள் போல அடைத்து வைக்க கூடாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தள பதிவில் “கேரளாவில் அமைந்துள்ள சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்குப் பூஜைகளுக்காகக் கோவில்…
மழை வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வந்திருந்த கனிமொழி..,
இராஜபாளையம் கிராமத்திற்கு மழை வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வந்திருந்த கனிமொழி MP அவர்களிடமும், மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் எங்கள் பகுதியின் மழை வெள்ள பாதிப்புகளை பற்றியும், அதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பற்றியும் மக்கள் சார்பாக இராஜபாளையம் ஊர் நிர்வாகி…
புதியதாக மினி அவுளி பூங்கா! அடிக்கல் நாட்டிய கனிமொழி எம்.பி..,
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே முப்புலிவெட்டி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை திட்டக்கூறுகள் வருவாய் ஒப்படைப்புத் திட்டம் 2025 – 2026 கீழ் ரூ.75.00 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக மினி அவுளி பூங்கா அமைத்தல் அடிக்கல் நாட்டு விழா இன்று…
நடுக்கடலில் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!!
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் ஒருவர் காயம் அடைந்தார். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதால் கடலில் சுறாவளிக் காற்று வீசி வருகிறது இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில்…
ஓடும் ரயிலில் ஆசிரியையிடம் 10 பவுன் நகை திருட்டு!
கோவில்பட்டி அருகே ஓடும் ரயிலில் ஆசிரியையிடம் 10 பவுன் நகைகள் திருடியவரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் அருள்ஜோதி (54). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கன்னியாகுமரியில் உறவினர் இல்ல…
“கோவில்பட்டி தொகுதியில் ம.தி.மு.க. போட்டியா?
சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிட தொண்டர்கள் விரும்பினால் தலைமை பரிசீலனை செய்யும் என்று துரை வைகோ எம்.பி. தெரிவித்தார். இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியனுடன் இணைக்க முயற்சி எடுத்த ம.தி.மு.க முதன்மை செயலாளர்…
ஆதரவற்ற பெண்கள் அனைவருக்கும் புதிய உடைகள் வழங்கிய கவுன்சிலர்..,
தமிழக விளையாட்டு துறை அமைச்சர், உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 வது பிறந்த நாளான இன்று, கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, கோவில்பட்டி அருகே உள்ள முடுக்குமிட்டான் பட்டி பகுதியில் அமைந்துள்ள ஆதரவற்ற பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் வசிக்கும் பெண்கள் அனைவருக்கும் புதிய…




