சிவகங்கையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 55 சாதனை பெண்மணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுகளை வழங்கினார்.
சிவகங்கை அருகே பனங்காடி சாலையில் அமைந்துள்ள ஊனமுற்றோர்கள் மறுவாழ்வு இல்லமான தாய் இல்லத்தில் உலக மகளிர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அஜித் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்மணிகள் தேர்வு செய்யப்பட்டு…
சிவகங்கை மாவட்டம் நகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் புதிய மாணவ, மாணவிகள் சேர்க்கை – மலர் தூவி, சால்வை அணிவித்து வரவேற்பு
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை 48 காலணி பகுதியில் அமைந்துள்ள நகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று திங்கட்கிழமை காலை சுமார் பத்து மணி அளவில் தமிழக முதல்வரின் புதிய மாணவர் சேர்க்கை திட்டத்தின் கீழ் புதிதாக 25 மாணவர்களை இந்த பள்ளியில் பெற்றோர்கள்…
பள்ளத்தூர் பகுதியில் செயல்படும் அரிசி ஆலைகளால் பல்வேறு நோய்த்தொற்று ஏற்படுவதாக ஆட்சியரிடம் மனு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரில் சுமார் 50க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் செயல்பட்டு வருவதாகவும், இந்த அரிசி ஆலைகளில் இருந்து வெளிவரும் சாம்பல் புகை மற்றும் தூசிகளால் நாராயணபுரம், கீழக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்…
தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சியை ஆட்சியரக பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் அமைச்சர் திறந்து வைத்தார்
சிவகங்கை மாவட்டம் ஆட்சியரகப் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சி சிவகங்கை மாவட்டம் ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இந்த புகைப்பட கண்காட்சியை கூட்டுறவுத்துறை…
சிவகங்கை ரயில் நிலைய முன்பாக திரண்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சிவகங்கை ரயில் நிலையம் முன்பு ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பாக, தென்மண்டல ஒருங்கிணைப்பாளர்எல்.ஆதிமூலம் தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிவகங்கை ரயில் நிலைய முன்பாக திரண்டவிவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னதாக கண்டனம் முழக்கமிட்டனர்.நாடு…
சிவகங்கை அருகே தமராக்கி மரவள்ளிக் கிழங்கை சாப்பிட்டு சிறுமி உயிர் இழப்பு போலீசார் விசாரணை.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள தமராக்கி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வன்னிமுத்து. இவரது 13 வயது மூத்த மகள் சுவேதா மற்றும் மற்றொரு மகள் ஒன்பது வயது சிறுமி. இருவரும் நேற்று இரவு சுமார் 7.00 மணியளவில் வீட்டில் இருந்த…
சிவகங்கை நகராட்சியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்.., நகர் மன்ற தலைவர் துரைஆனந்த தலைமையில் நடைபெற்றது…
உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சிவகங்கை நகராட்சியில் பணிபுரியும் மகளிர்களை போற்றும் விதமாகசிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் பெண்கள் ஒன்று…
பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) முறைகேடுகளை கண்டித்து, கண்டன போராட்டம்
சிவகங்கை பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகம் முன்பாக சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பத்திர திட்ட விவகாரத்தில் பா.ஜ.க விற்குசாதகமாக செயல்படும் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) முறைகேடுகளை கண்டித்து கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் பாரத…
அரண்மனை வாசலில் மகளிர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரண்மனை வாசலில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஹார்ட்புல்னஸ் நிறுவனம் மற்றும் PSY பொறியியல், கலை மற்றும் அறிவியல் மல்லூரி இணைந்து நடத்தும் மகளிருக்கான மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கொடியசைத்து…
அரசு பள்ளி மாணவர் சேர்க்கை விழா, சீர்வரிசையுடன் வந்த பெற்றோர்கள்
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே குமாரபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது அப்போது குழந்தைகளை அழைத்துக் கொண்டு சீர்வரிசையுடன் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர். தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை உத்தரவின் பெயரில் சிவகங்கை…