• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை

  • Home
  • உடல் நிலை சரியில்லாத மகனுடன் குளத்திற்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய்

உடல் நிலை சரியில்லாத மகனுடன் குளத்திற்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் உடல் நிலை சரியில்லாத 7 வயது மகனுடன் தாய் ஒருவர் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை சாஸ்தாநகர் பகுதியை சேர்ந்தவர் தனலெட்சுமி. இவருக்கு புதுப்பட்டியை சேர்ந்த சுந்தரராஜன் என்பவருடன் திருமணமாகி…

சிவகங்கையில் நிலமற்ற ஏழை, எளியோர்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச வீட்டுமனை பட்டா பயனாளிகளை தேர்வு செய்வதில் முறைகேடு

சிவகங்கையில் நிலமற்ற ஏழை எளியோர்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா பயனாளிகளை தேர்வு செய்வதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த ஊரக…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!

மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையை நிறைவு செய்து பள்ளிவாசல் முன்பு இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.…

சிவகங்கை அரண்மனை வாசல் முன்பாக நகல் எரிக்கும் போராட்டம்

சிவகங்கை அரண்மனை வாசல் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மூன்று குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்த மத்திய அரசை கண்டித்து ஜனநாயக விரோத மூணு குற்றவியல் சட்டங்களின நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. அரசியல் சட்ட உரிமைகளை பறிக்காதே! காவல்துறைக்கு…

சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி

சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 208 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் வழங்கினார். தமிழக அரசின் சார்பில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவிடும்…

டாக்டர் கலைஞரின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாற்று திறனாளிகளுக்கு அறுசுவை உணவு வழங்கிய தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன்

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 6-வது ஆண்டு நினைவு தினம் சிவகங்கை தெற்கு ஒன்றியம் அலுவலகம் கலைஞர் அறிவாலயத்தில் ஒன்றிய கழக செயலாளர் M. ஜெயராமன் தலைமையில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து…

சிவகங்கை ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளுக்கு விலையில்லா இலவச மிதிவண்டி

சிவகங்கை ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளியின் 11ம் வகுப்பு பயிலும் 242 மாணவிகளுக்கு விலையில்லா இலவச மிதிவண்டியை நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் வழங்கினார். தமிழக அரசின் சார்பில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு…

சிவகங்கை மாவட்டத்தில் தமிழக சுற்றுலாதுறையின் சார்பில், அயல் நாட்டு வாழ் தமிழர்கள் சுற்றுப்பயணம்…

சிவகங்கை மாவட்டத்தில் தமிழக சுற்றுலாதுறையின் சார்பில், அயல் நாட்டு வாழ் தமிழர்கள் சுற்றுப்பயணம்… செட்டிநாட்டின் பாரம்பரிய அரண்மனையை கண்டு ரசித்தனர். ஆண்டுதோறும் தமிழக சுற்றுலாத் துறையின் சார்பில், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் அயல்நாட்டு தமிழர்கள் தமிழகத்திற்கு…

ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடிபூரம் வளையல் திருவிழா

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை தியாகி சேதுராமச்சந்திரன் தெரு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து நேற்று ஆடிபூரம் வளையல் திருவிழா நடைபெற்றது பக்தர்கள் அம்மனுக்கு வழங்கிய வளையல்களை…

திமுக தலைவரும், மறைந்த தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினம்

திமுக தலைவரும், மறைந்த தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினம். தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படும் நிலையில் திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா திருவுருவசிலைக்கு சிவகங்கை நகர் மன்ற தலைவரும் நகரச் செயலாளருமானதுரை ஆனந்த் தலைமையில்…