• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நீலகிரி

  • Home
  • 127 வது மலர்கள் கண்காட்சி..,

127 வது மலர்கள் கண்காட்சி..,

மலர் கண்காட்சியை முதல் நாளில் -14005 பேரும் இரண்டாம் நாள் ஆன நேற்று – 16580 பேரும் என இரண்டு நாளில் 30585 பேரும் மலர்கள் காட்சியை கண்டு ரசித்து உள்ளனர் தோட்டக்கலைத் துறை தகவல்… இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி…

அதிகபட்சமாக 124.4 மில்லி மீட்டர் மழைப்பதிவு ..,

நீலகிரி மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இதில் காலை நேர நிலவரப்படி அதிகபட்சமாக உதகமண்டலத்தில் 27.4 மில்லி மீட்டர் மழையும் அப்பர் பவானி பகுதியில் 13 மில்லி மீட்டர் மழையும் அவலாஞ்சி பகுதியில் 15 மில்லி மீட்டர்…

உலகப் புகழ்பெற்ற தாவரவியல் பூங்கா..,

11 நாட்கள் நடைபெறும் மலர்கண்காட்சியில் பூங்கா முழுவதும் சுற்றுலா பயணிகளின் மனதை கொள்ளை கொள்ள தயாராகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான உலகப் பிரசித்தி பெற்ற மலர் கண்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் நாளை நடைபெறுகிறது, இதனை…

மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்த மு க ஸ்டாலின்..,

உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு துவக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளது, எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளதாகவும், இதனை பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள்…

சிந்தூர் போர் சிறப்பாக இருந்ததாக முதலமைச்சர் பேட்டி..,

கோடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என அவர் தெரிவித்தார். ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று முன்தினம் உதகைக்கு வருகை புரிந்தார். இந்நிலையில் இன்று காலை அரசு தாவரவியல் பூங்கா அருகே…

படகு போட்டிகளை துவக்கி வைத்த ஆட்சியர்..,

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு கோடை சீசனுக்காக வரும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு கோடை விழாக்கள் நடைப்பெற்று வருகிறது. கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கடந்த 3ம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன்…

பரிசளிப்புடன் நிறைவடைந்த ரோஜா கண்காட்சி…

நீலகிரி மாவட்டத்தில் உதகையில் உலக புகழ்பெற்ற ரோஜா கண்காட்சி பரிசளிப்பு நிகழ்சியுடன்  நிறைவடைந்தது. இந்த ஆண்டு ரோஜா பூங்காவில் கடல்வாழ் உயிரினங்களை’ காப்பாற்றும் நோக்கத்தில் ரோஜா மலர்களால் ஆன விழிப்புணர்வு உருவங்கள், வடிவமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. டால்பின்,முத்து சிப்பி,நத்தை…

உதகையில் வருகை புரிந்த மு.க.ஸ்டாலின்..,

நீலகிரி மாவட்டம் உதகையில் வரும்  15-ம் தேதி மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து உதகை வருகை புரிந்தார். நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில்,  127வது மலர்கண்காட்சி இம்மாதம், 15…

முதல்வர் மு.க.ஸ்டாலின் உதகை வருகை..,

நீலகிரி மாவட்டம் உதகையில் வரும்  15-ம் தேதி மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து உதகை வருகை புரிந்தார். நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில்,  127வது மலர்கண்காட்சி இம்மாதம், 15…

தேசிய அளவிலான மலை சறுக்கு போட்டி..,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள எம் ஆர் சி ராணுவ முகாமிற்குட்பட்ட தங்கராஜ் விளையாட்டு மைதானத்தில் உள்ள சறுக்கு பாறையில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டி நடந்தது.இதில் இந்திய அளவிலான மாணவ மாணவிகள்102 பேர்…