முதல் பரிசு பெற்ற மாணவியின் ஆசையை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியர்
நாகை அருகே 3ம் வகுப்பு மாணவி இயற்கை வளங்கள் குறித்த விழிப்புணர்வு மெல்லிசை பாடல் வைரல்.முதல் பரிசு பெற்ற மாணவியின் ஆசையை மாவட்ட ஆட்சியர் நிறைவேற்றினார். நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அடுத்த மடப்புரம் ஊராட்சி சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன் – பாரதி இந்த…
வாய்க்கால் முட்புதரில் அடையாளம் தெரியாத பெண் சடலத்தின் எலும்புக்கூடு
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பாலக்குறிச்சி வயல்வெளி அருகே உள்ள வாய்க்காலின் முட்புதரில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் எலும்பு கூடாக கிடந்துள்ளது. அப்பகுதியில் ஆடு,மாடு மேய்க்க சென்றவர்கள் அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.…
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்
ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையில்…
நாகப்பட்டினம் ஸ்ரீ சொர்ண விநாயகர்க்கு கும்பாபிஷேக விழா …
நாகை ஸ்ரீ சுவர்ண விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுவர்ண விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது,தொடர்த்து வாஸ்து சாந்தி, கோ- பூஜையுடன் யாகசாலை…
வலிவலம் ஊராட்சியில் நெகிழி விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் வலிவலம் ஊராட்சி பகுதியில் இன்று நெகிழி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கும் குப்பை , மக்காத குப்பை என தரம் பிரித்து வீடுகளிலேயே வழங்குவதற்கு குப்பை கூடைகள் வழங்குவதற்கான நிகழ்ச்சி முன்மொழிவாக வலிவலம்…
சுவர்ண விநாயகர் கோயில் புனித நீர் ஊர்வலம்
நாகையில் வெகு விமர்சையாக நடைபெற்ற சுவர்ண விநாயகர் கோயில் புனித நீர் ஊர்வலம். மேளதாளம் முழங்க, யானை மேல் கோலாகலமாக கொண்டுவரப்பட்ட கலச தீர்த்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாகை நாணயக்கார வீதியில் அமைந்துள்ள அருள்மிகு சுவர்ண விநாயகர் கோயில்…
மாணவர்கள் மாரத்தான் போட்டியின் ட்ரோன் காட்சிகள்
நாகை – நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீவ ரத்தினம் நற்பணி மன்றத்தின் சார்பாக மாரத்தான் போட்டி பிரமாண்டமாக நடைபெற்றது. 5000 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு, ஜீவ ரத்தினம் நற்பணி மன்றத்தின் சார்பாக பிளாஸ்டிக் இல்லாத தூய்மையான…
பட்டா வழங்கவில்லை என ஆட்சியரிடம் மனு கொடுத்த த.வெ.கவினர் மீது தாக்குதல்
கருங்கண்ணி ஊராட்சியில் 26 பேருக்கு பட்டா வழங்கவில்லை என ஆட்சியரிடம் மனு கொடுத்த த.வெ.கவினர் மீது தாக்குதல் நடத்திய திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை கைது செய்யக்கோரி த.வெ.கவினர் சாலை மறியல் போராட்டம்; திமுகவினர் 100 க்கும் மேற்பட்டோர் திரண்டு…
நாகப்பட்டினம் மாவட்டம் திண்ணை பிரச்சாரம்
நாகப்பட்டினம் மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் நாகை மாவட்ட அம்மா பேரவையின் சார்பாக திண்ணை பிரச்சாரத்தை தலைஞாயிறு கடை தெருவில் முன்னாள் அமைச்சர் நாகை மாவட்ட கழக செயலாளர் ஓ.…
மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேதாரண்யம் நகரம், வேதாரண்யம் தெற்கு, வேதாரண்யம் வடக்கு, தலைஞாயிறு ஒன்றியங்களில் மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.