செல்லமுத்து மாரியம்மன் ஆலய சித்திரை பெருவிழா..,
நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் பழமை வாய்ந்த அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சித்திரை பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைப்பெறும். அந்தவகையில் 24 நாட்கள் நடைப்பெறும் இந்த ஆண்டுக்கான சித்திரைப் பெருவிழா இன்று அம்பாளுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.…
நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் திருவிழா..,
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான பிரசித்திப்பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா பந்தகால் முகூர்த்ததுடன் தொடங்கிய நிலையில் இக்கோயிலிலுள்ள எல்லையம்மனுக்கு இன்று பாலாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக இன்று அதிகாலை 12…
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு..,
வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். நாகை அபிராமி அம்மன் திடலில் மக்கள் விரோத மத்திய பாஜக அரசின் வக்பு திருத்த சட்டத்தை…
மரக்கன்று நடும் விழா..,
நாகை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் மாபெரும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் மாவட்ட நீதி மதியம் ஆன கந்தகுமார், போக்ஸ் நீதிபதி கார்த்திகா ஆகியோர் தலைமை…
புனித வெள்ளி இறைவழிபாட்டில் தவக்கால விரதத்தை நிறைவேற்றி பிராத்தனை…
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற புனித வெள்ளி இறைவழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஏசுவின் பாதத்தில் முத்தமிட்ட கிறிஸ்தவர்கள், தவக்கால விரதத்தை நிறைவேற்றி பிராத்தனை செய்தனர். இயேசு கிறிஸ்து உயிர்தொழுந்ததை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அந்நாளை இறைவழிபாட்டுடன்…
இயேசுபிரான் சீடர்களின் பாதங்களைக் கழுவும் புனித சடங்கு..,
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் கீழ்த்திசை நாடுகளில் லூர்து நகரம் என அழைக்கப்படும் பெருமைக்குரியதாகும். இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளியை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் பேராலயத்தில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இயேசுபிரான்…
தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை..,
நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட் 26 வார்டுகளுக்கு உட்பட்ட கல்லுக்காரதெரு,பாரதி மார்க்கெட்,கடைசல்கார தெரு காளியம்மன் கோவில் தெரு இப்பகுதியில் அதிகளவில் தனிநபர் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளதால் இந்தப் பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகள் செல்ல முடியாமல் தேங்கி காணப்படுகிறது. மேலும் அதிகளவில் துர்நாற்றம் வீசுவதால்…
30 வது தேசிய மாநாடு இறுதி பொதுக் கூட்டம்..,
அகில இந்திய விவசாயிகள் சங்கம் 30 வது தேசிய மாநாடு நாகையில் கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டின் தொடக்க நிகழ்வு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தேசிய தலைவர் இராஜன் கிஸ்சி சாகர்…
சிறுமி பாலியல் பலாத்காரம் – 20ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகாவை சேர்ந்தவர் மாதவன் வயது (32). கொத்தனார். இவரது வீட்டின் அருகே 8 வயது சிறுமி தனது …