• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நாகப்பட்டினம்

  • Home
  • இந்திய தனி இயக்குனராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி..,

இந்திய தனி இயக்குனராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி..,

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் பொதுத்துறை கட்டுமான நிறுவனத்தின் அகில இந்திய தனி இயக்குனராக பொறுப்பேற்கும் பாசமிகு சகோதர ர் மரியாதைக்குரிய திரு தங்கவரதராஜன் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து.மாவட்ட பொதுச் செயலா .ளர்.வைரமுத்து வாழ்த்து தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்..,

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (12.05.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப. ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம்…

விளையாட்டு அரங்கில் கோடைக்கால பயிற்சி முகாம்..,

நாகை மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைக்கால பயிற்சி முகாமில் பயிற்சி பெறும் மாணவ மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் நிகழ்ச்சி நாளை காலை 8 மணியளவில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு…

சாதனை விளக்க பொது கூட்டம்..,

நாடு போற்றும் 4 ஆண்டு தொடரட்டும் இது பல்லாண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நாகை மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவருமான .என்.கௌதமன் அவர்கள் தலைமையில் நாகை வடக்கு ஒன்றிய செயலாளர் .சிக்கல் ந.ஆனந்த் ஏற்பாட்டில் நாகை…

மருத்துவக்கல்வி இறுதி தேர்வில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா…

சென்னை மருத்துவக்கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்ட இறுதி தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.சென்னை மருத்துவக்கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்ட இறுதி தேர்வில் நாகப்பட்டினம் ஆண்டவர் செவிலியர் கல்லு£ரியில் முதலாம் ஆண்டு படித்த மாணவி நிகிலா மாநில…

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இராம வைரமுத்து..,

இன்று பிறந்தநாள் காணும் தமிழக முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டுநாகை மாவட்ட பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் இராம வைரமுத்து.மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் பொதுக்கூட்டம்..,

கழக தலைவர்,தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க நாகை மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றியம் மீனம்பநல்லூர் ஊராட்சியில் மேலப்பிடாகை பகுதியில் கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் மாநில விவசாய தொழிலாளர் அணி தலைவர்,முன்னாள் அமைச்சர்…

ஆண்டவர் சன்னிதானத்தில் சிறப்பு பிரார்த்தனை..,

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் மத்திய அரசின் ஹஜ் அசோசியேசன் தலைவர் அ.அபூபக்கர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் தலைமை அறங்காவலர் ஹாஜி உசேன் சாஹிப் சால்வை அணிவித்து அவரை வரவேற்றார். தொடர்ந்து நாகூர் ஆண்டவர்…

காரில் ரூ. 2 லட்சம் சாராயம் கடத்திய 2 பேர் கைது..,

நாகை புத்தூர் ரவுண்டானாவில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா, சப் -இன்ஸ்பெக்டர் விவேக் ரவி ராஜ், தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் அக்பர் அலி ஆகியோர் அடங்கிய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த கரை வழி மறித்து…

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து, கவன ஈா்ப்பு போராட்டம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து பாஜக சாா்பில் கவன ஈா்ப்பு போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா். அதன்படி நாகை அவுரி திடலில் பாஜ கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் விஜயேந்திரன் தலைமை…