விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு மௌன அஞ்சலி..,
சமீபத்திய விமான விபத்தில் இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக புனித மைக்கேல் அகாடமியின் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றுகூடினர். மாணவர்கள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, மெழுகுவர்த்திகளை ஏற்றி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் ஒற்றுமையைக் காட்டி பிரார்த்தனை செய்தனர். கடினமான காலங்களில் பச்சாதாபம்,…
நாகையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம்..,
நாகையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் விஜேந்திரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மாநில செய்தி தொடர்பாளர் வரதராஜன் நிருபர்களை சந்தித்த போது கூறியதாவது:-இந்திய பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று 11 ஆண்டுகள் நிறைவு செய்து, 12- வது…
அகிலாண்டேஸ்வரி அம்பாள் ஆலய குத்துவிளக்கு பூஜை..,
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த சித்தாய்மூர் கிராமத்தில் பழமைவாய்ந்த அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத பொன்வைத்தநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் வைகாசி விஸாக உற்சவ விழா கடந்த 8 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து மூலவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு…
தமிழ்நாடு மாநில பிரிவின் பதவி ஏற்பு விழா..,
இந்திய தேசிய விளையாட்டு மேம்பாட்டிற்கான உடற்கல்வி அறக்கட்டளை, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வாயிலாக தமிழ்நாடு மாநில பிரிவின் பதவி ஏற்பு விழா திருச்சியில் ஜீன் 7ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ்…
குளத்தில் பாய்ந்து மூழ்கி சொகுசு கார் விபத்து!!
நாகை – தஞ்சாவூர் பைபாஸ் சாலையில் சங்கமங்களம் பகுதியில் இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் சொகுசு கார் குளத்தில் பாய்ந்தது. கோயம்புத்தூர் சாய்பாபா காலனியை சேர்ந்த டேவிட் ஜான்சன் குடும்பத்தினர் லேசான காயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர்…
இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை..,
தியாக திருநாளான பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் பலி கொடுக்கப்பட்டு, அதன் இறைச்சியை மூன்றில் ஒரு பங்காகப் பிரித்துஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்வர். பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் ஆயிரக்கணக்கான…
அக்னீஸ்வர ஸ்வாமி கோவில் குடமுழுக்கு விழா..,
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலை அடுத்த திருப்புகலூரில் அமைந்துள்ள வேளாக்குறிச்சி ஆதீனம் அருளாட்சிக்குட்பட்ட கருந்தாழ்குழலி அம்பாள், அக்னீஸ்வர ஸ்வாமி திருக்கோவில் குடமுழுக்கு பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. குடமுழுக்கு பெருவிழாவை முன்னிட்டு கடந்த 28ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் எட்டு கால யாகசாலை…
திமுக சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் மதிய உணவு..,
நாகையில் நடைபெற்ற .மறைந்த முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட திமுக வர்த்தக அணி மற்றும் 27வது வார்டு திமுக சார்பில் நாகப்பட்டினத்தில் உள்ள நாம்கோ ஒருங்கிணைந்த ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில்சுமார் 150 நபர்களுக்கு மதிய…
கலைஞரின் பிறந்த நாள் விழா..,
மறைந்த முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட திமுக வர்த்தக அணி மற்றும் 27வது வார்டு திமுக சார்பில் நாகப்பட்டினத்தில் உள்ள நாம்கோ ஒருங்கிணைந்த ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. மாவட்ட வர்த்தக…
சிவதாண்டவ நடனமாடி கின்னஸ் சாதனை..,
நாகை மாவட்டம் திருப்புகலூரில் வேளாக்குறிச்சி ஆதீனம் அருளாட்சிக்குட்பட்ட கருந்தாழ்குழலி அம்பாள், அக்னீஸ்வர ஸ்வாமி திருக்கோவில் உள்ளது. வாஸ்துக்கு பெயர் பெற்ற ஸ்தலமும், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற அக்னீஸ்வர ஸ்வாமி திருக்கோவிலின் மஹாகும்பாபிஷேக விழா வரும் 5,ம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது. கும்பாபிஷேக…