• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு..,

வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் பகுதியில் நெல் வயல்களில் நெல் பயிர்களுக்கு நடுவே முளைத்துள்ள களைகளை அகற்றுவது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் விதமாக வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் வேளாண்மை இணை இயக்குனர் முருகேசன் தலைமையில்…

வீட்டின் மேற்கூரை விழுந்ததில் உயிர் தப்பிய குடும்பத்தினர்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு காலனி பகுதியில் குடியிருக்கும் முத்துக்குமார் அழகு இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் காலனி மேட்டு தெருவில் குடியிருந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை…

கருமலை படுகொலையில் முக்கிய ரவுடி கைது..,

மதுரை பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் கருமலை (வயது 26) இவர் மீது ஏற்கனவே கொலை மற்றும் பல்வேறு வழக்குகள் உள்ளது. . கருமலை மற்றும் அவரது நண்பர்கள் 8 பேர் சேர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் பெருங்குடியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவரை…

கூலி திரைப்படத்தன்று ஊழியர்களுக்கு விடுமுறை..,

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் படம் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் கூலி படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. தமிழ் திரையுலகின் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசயில் உருவாகியுள்ள படம் கூலி வரும்…

மகன் இறந்த செய்தி கேட்டு உடனே தாயும் இறந்த சோகம்..,

மதுரை அவனியாபுரம் புரசரடி தெருவை சேர்ந்தவர் காந்தி செட்டியார் இவரது மகன் குமரவேல் (வயது 51 ) . குமரவேலுக்கு திருமணம் ஆகி திலகவதி என்ற மனைவியும் ஆனந்த் (வயது 21)மகனும், ஸ்ரீரிமதி (வயது 18)மகளும் உள்ளனர். குமரவேல் அவனியாபுரம் பகுதியில்…

மேயரின் கணவர் கைது..,

200 கோடி ரூபாய்க்கு மேல் வரி மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் மதுரை மாநகராட்சி மேயரின் இந்திராணி கணவர் பொன் வசந்த் கடந்த சில மாதங்களுக்கு முன் கட்சியில் அடிப்படை உறுப்பினரிலிருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி தலைமை கழகம்…

ஸ்ரீ நவநீத பெருமாள் பிரம்மோற்சவ விழா..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த திருக்கூடல்மலை யில் சூட்டுக்கோல் ராமலிங்கம் விலாசம் ஸ்ரீ நவநீத பெருமாள் 106 வது ஆண்டு பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. ஒரு மாதம் நடைபெறும். இவ்விழாவில் ஸ்ரீ நவிநீத பெருமாள் குதிரை வாகனத்தில் திரு கூடல்…

வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு..,

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருமங்கலம் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டு பணிக்காக சோழவந்தான் ரோட்டில்…

ரஜினி ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன்..,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது கூலி படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் , நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சுருதி ஹாசன் ஆகியோர் நடிப்பில் நாளை மறுநாள் 14 தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந் நிலையில் தமிழ்நாடு முழுவதும்…

சொத்துவரி முறைகேடு விவகாரம்..,

மதுரை மாநகராட்சி ₹150 கோடி மதிப்பிலான சொத்துவரி முறைகேடு விவகாரத்தில், தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றி வந்த உதவி ஆணையர் சுரேஷ்குமார், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், முன்னதாக ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், சொத்துவரி விதிப்பு குழுத்…