காயல் அப்பாஸ் சுதந்திர தின வாழ்த்து !
1947 ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும், நிற்கும் தினமாகக்கருதபடுகிறது. அந்த நாள் நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள் மற்றும் ஒரு தொடக்கத்தின் தொடக்க நாள் என்று சொன்னால் அது மிகையாகாது ஏனென்றால் இறையான்மை…
நள்ளிரவில் பேருந்து கிடைக்காமல் பயணிகள் அவதி..,
மதுரை மாநகர் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் பெரியார் நிலையம் உள்ளிட்ட தென்பகுதிக்கு செல்லக்கூடிய நகரப் பேருந்துகள் இரவு நேரங்களில் குறைந்த அளவை இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக சுமார் 11 மணியிலிருந்து இரண்டு மணி மூன்று மணி வரையில் இரண்டு…
அகண்ட இந்து ராஷ்ட்ரா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் அகண்ட இந்து ராஷ்டிரா அமைப்பின் நிறுவனர் கருணாநிதி தலைமையில் மனு அளித்தனர். அதில் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு ஆவணங்கள் உள்ளது மேலும் ஆடு, கோழி பலியிடும்…
பேருந்து வராததை கண்டித்து போராட்டம்..,
மதுரை மாவட்டம் கொடிமங்கலம் ஊராட்சி தாராபட்டி கிராமத்திற்கு முறையாக பேருந்து வராததை கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் கொடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் 26 எச் என்ற அரசு பேருந்து தினசரி ஒன்பது முறை காலை 6:30 ஏழு…
கூலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சி..,
தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 171 வது திரைப்படமான கூலி பேன் இந்தியா மூவியாக இந்தியா முழுவதும் மற்றும் உலகம் எங்கிலும் உள்ள பல திரையரங்கிலும் வெளியிடப்பட்டுள்ளது. கூலி திரைப்படத்தை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் ஆடி பாடி…
பொதுமக்களுக்கு தேவையானவற்றை இடிக்க கூடாது..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள தனக்கன்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நீர்ப்பிடி பகுதியான கம்மாய் கரையில் உள்ள தனி நபர் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் கடைகளை அகற்ற தனக்கன் குளத்தைச் சேர்ந்த சந்தானம் என்பவர் உயர்நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ளதாக கூறி வருவாய்…
தேசிய அளவில் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி …
அகில இந்திய செசின்கான் இசின்ரியூ கராத்தே சங்கத்தின் தேசிய செயலாளர் ரென்சி செல்வகுமார் விழா நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்தினார்.அகில இந்திய தலைமை பயிற்சியாளர் கோஷி சக்திவேல், தஞ்சாவூர் செல்ல பாண்டியன் நடிகர் கராத்தே ராஜா உட்பட பலர் நடுவர்களாக இருந்து…
வெறி நாய் கடித்ததில் 3வயது சிறுவன் படுகாயம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் மண்டு கோவில் தெருவில் வசிப்பவர் ராஜ்குமார் நீலம்மாள் தம்பதியரின் மகனான கருண்ராஜ் என்ற மூன்று வயது சிறுவனை வெறிநாய் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த காரணராஜ் மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்…
இருசக்கர வாகன விபத்தில் பார் ஊழியர் படுகாயம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் செல்லப்பாண்டி வயது 32 இவர் சோழவந்தான் வந்து இவரது ஊருக்கு திருவேங்கடம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருவேடகம் அருகே உள்ள சீரடி சாய்பாபா கோவில் அருகே…
11 கிலோ கஞ்சா வைத்திருந்த ஒருவர் கைது..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டி பெரியார்கால்வாய் அருகே ஒருவர் கஞ்சா வைத்திருப்பதாக சோழவந்தான் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு சந்தேக படும்படி நின்று கொண்டிருந்த…



