• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • பாப்பாகுடி ஏ.ஆர்., சிட்டியில்முத்தரப்பு பொங்கல் ‘டி-10 கிரிக்கெட்’

பாப்பாகுடி ஏ.ஆர்., சிட்டியில்முத்தரப்பு பொங்கல் ‘டி-10 கிரிக்கெட்’

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை கோவில் பாப்பாகுடியில் 3 அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி-10 கிரிக்கெட் போட்டி நடந்தது. ஏ.ஆர்., சிட்டி மைதானத்தில் நடந்த போட்டியில் 3 அணி வீரர்கள் விளையாடினர். முதல் சுற்றில் கேப்டன் பங்கிராஜ் தலைமையிலான எலைட்ஸ் அணி…

அதிமுக நிர்வாகி குத்திக்கொலை!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே பொங்கல் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற போது ஒலிபெருக்கி அமைத்ததில் ஏற்பட்ட தகராறில், அதிமுக நிர்வாகி குத்திக்கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூர் 1வது ஊராட்சிக்குட்பட்ட கூத்தியார்குண்டு கிராமத்தில் காளியம்மன் கோவில் தெருவில் நேற்று…

சாதனை படைத்த மருத்துவ குழுவினருக்கு பாராட்டுகள்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வருபவர் விக்னேஷ், ஆண்டிபட்டி தாலுகா சக்கம்பட்டியைச் சேர்ந்த இவரது தந்தை நாகராஜன்-க்கு ரத்த குழாய் அடைப்பால் இடது காலில் மூன்று விரல்களை எடுத்த தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், மேல்…

பேருந்தின் பின்புற டயர்கள் கழண்டு விழுந்து விபத்து..,

மதுரை சமயநல்லூர் அருகே கட்டபுளி நகர் என்னும் இடத்தில் அரசு பேருந்து பிரேக் பிடிக்காததால் பிறை கட்டாகி விழுந்தது 15க்கு மேற்பட்டோர் காயம் சாலை நடுவே அரசு பேருந்து கவிழ்ந்த அவலம். மதுரையில் இருந்து பழனி சென்ற அரசு பேருந்து மதுரை…

மாடுமுட்டியதில் காயமடைந்த பார்வையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

மாட்டுபொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் (16 ஆம் தேதி) மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின்போது மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள், காளை உரிமையாளர்கள் உள்ளிட்ட 37 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் 8 பேர் மேல்சிகிச்சைக்காக…

அன்னமிடும் மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட்..,

‘தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்!’ என்றான் பாரதி. ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினார்’ வள்ளலார். உலகில் கொடுமையான நோய் ஒன்று உண்டென்றால் அது பசி மட்டும்தான். எனவே தான், ‘பசிப்பிணி’ என்கிறோம். இந்த நிலையில் ஆதரவற்றோர் ரோட்டில் அனாதைகளாக…

இரு தரப்பினர் மோதலால் சாலை மறியல் பரபரப்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் பகுதியில் பொங்கல் திருவிழா கொண்டாடுவதில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் பகுதிக்கு சென்று வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காடுபட்டி காவல்…

ஆம்னி வேனில் வெடித்த கேஸ் சிலிண்டர்!!

மதுரை மாநகர் எல்லிஸ்நகர் பகுதியை சேர்ந்த பயாஸ் என்பவர் கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் மூலமாக இயங்கும் ஆம்னி வாகனத்தை பயன்படுத்திவந்துள்ளார். இன்று மதியம் தனது ஆம்னி காரில் உள்ள மதுரை எல்லீஸ் நகர் 70 அடி சாலையில் சிலிண்டரில் கேஸ்…

தை மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்..,

தை மாத மகாய பட்ச அமாவாசை தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்தனர் தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் சரவணப் பொய்கை உள்ளது.…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல்வர் தொடங்கி வைப்பு..,

மதுரை அருகே அலங்காநல்லூர் உலகப் புகழ் ஜல்லிக்கட்டை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளைகள் சீறிப்பாய்ந்து.ஜல்லிக்கட்டைக் காண வெளிநாட்டவர்களை சுற்றுலாத்துறை அழைத்து வந்தது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து போட்டியை காண வந்திருந்தனர். ஜல்லிக்கட்டில், அமைச்சர்…