• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கரூர்

  • Home
  • ஹோட்டல் உரிமையாளர் சங்கம் உணவு டெலிவரி செயலி..,

ஹோட்டல் உரிமையாளர் சங்கம் உணவு டெலிவரி செயலி..,

தமிழகத்தில் பல்வேறு உணவு செயலிகள் உள்ள நிலையில் கரூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர் சங்கம் சார்பில் ZAAROZ சென்ற உணவு டெலிவரி செயலியை அதன் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டது. இதில், 150-க்கும் மேற்பட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் இணைந்துள்ளதாகவும் இதன் மூலம் கரூர்…

பாலியல் தொழில் நடத்தி வந்த பாஜக பிரமுகர் கைது..,

கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்த பாஜக பிரமுகரை போலீசார் கையும் களவுமாக பிடித்து நீதிமன்ற உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். விபச்சாரம் நடத்த உதவிய பெண்ணையும் கைது…

செம்மடையில் விநாயகர் சிலை விற்பனை..,

கரூரை அடுத்த செம்மடையில் கரூர் மாவட்ட மண்பாண்ட தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் விநாயகர் சிலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரை அடி முதல் 10 அடி உயரம் வரை சிலைகள் செய்யப்பட்டு 100 ரூபாய் முதல்…

ஆட்சியர் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்..,

கரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மாவட்ட அளவில் 6 இடங்களில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கரூரில் வெங்கமேடு மற்றும் மண்மங்கலம் பகுதியில் நடைபெற்ற இந்த இரண்டு முகாம்களில், முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி…

ஏமாற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி புகார்..,

கரூர் மாவட்டம், கடவூர் வட்டத்திற்குட்பட்ட சிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் சிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த திருமூர்த்தி, சுப்பையா, வெள்ளைச்சாமி ஆகிய 3 பேரும்…

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு..,

கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள கரிச்சி பட்டி பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குலதெய்வ கோவிலில் கிடா வெட்ட அனுமதி வேண்டி திருவிழாவை தடுக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற…

தீண்டாமை அதிகரித்து வரும் மாவட்டம் கரூர்..,

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட அளவில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தனர். இந்நிலையில், தோழர்…

பூமி பூஜையை துவங்கி வைத்த செந்தில் பாலாஜி..,

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பணிகளுக்கான 8.08 கோடி மதிப்பில் பூமி பூஜையிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி துவங்கி வைத்தார். இதில் வஞ்சியம்மன் கோவில் தெரு, பசுபதிபாளையம், அருணாச்சலம்…

கிருஷ்ணர், ராதை வேடமிட்ட சிறார்களின் ஊர்வலம்..,

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் மாநில சேவா பிரமுகர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கரூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி, கல்யாண பசுபதீஸ்வர்ர் கோயலிலிருந்து கிருஷ்ணர், ராதை வேடமிட்ட 60…

தேசியக் கொடி ஏற்றி வைத்த ஆட்சியர் தங்கவேல் ..,

கரூரில் 79 ஆவது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தேசியக் கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு…