திமுக அரசின் டாஸ்மாக் ஊழலை மக்களிடம் தெரிவிக்கும் மாநில செயலாளர் மலர்க்கொடி
100% மதுபான பாட்டில்களுக்கு 60% மதுபான பாட்டில்களே கணக்கு காட்டப்படுவதாகவும் மீதமுள்ள 40% கணக்கில் வருவதில்லை. கள்ளத்தனமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது என மாநில செயலாளர் மலர்க்கொடி செய்தியாளர்களுக்கு பேட்டி.அளித்துள்ளார். திமுக அரசின் டாஸ்மாக் ஆயிரம் கோடி ஊழலை மக்களிடம் தெரிவிக்கும் விதமாக…
மூன்று மகன்களை கடத்த முயன்றதாக தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது
குளித்தலை அருகே குப்புரெட்டிப்பட்டியில் தனது மூன்று மகன்களை கடத்த முயன்றதாக தாய் அளித்த புகாரின் பேரில் பெங்களூரைச் சேர்ந்த தம்பதியினரை போலீசார் கைது செய்தனர் கரூர் மாவட்டம் குப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகை செல்வி 45. இவர்களுக்கு பிரியங்கா 27, பிரியதர்ஷினி 25,…
தமிழ்நாடு கள் இயக்கம் மற்றும் அரசியில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை நீக்கப்பட வேண்டும் பனை பொருளாதாரம் முதன்மை மாநிலம் ஆகும் என்பதை வலியுறுத்தி கரூரில் இன்று தமிழ்நாடு கள் இயக்கம் மற்றும் அரசியில் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது அரசினுடைய கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கையாகும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு…
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி 4,000 கி.மீ ஓடும் மாணவி
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 4,000 கிலோ மீட்டர் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் 15 வயது பள்ளி மாணவி. ஹரியானா மாநிலம் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சானியா என்ற 15 வயது மாணவி…
2 வயது பெண் குழந்தைக்கு தந்தை பாலியல் தொல்லை
கரூரில் தான் பெற்ற 2 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக தந்தை கார்த்திகேயன் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்பினர் – குழந்தை மற்றவர்களுக்கு கூறி விடும் என்பதால் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டதால்…
கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மாசி பௌர்ணமியை விஸ்வகர்மாவுக்கு சிறப்பு அபிஷேகம்.
கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மாசி பௌர்ணமியை முன்னிட்டு விஸ்வகர்மாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாசி மாத பௌர்ணமி முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா…
கரூர் மாவட்ட சிஐஐ புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
கரூர் மாவட்ட சிஐஐ புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா 7.3 .2025 வெள்ளிக்கிழமை மாலை ஹோட்டல் அசோக் பேலஸில் நடைபெற்றது நிகழ்ச்சியில் Amman try நிர்வாக இயக்குனர் திரு சோமசுந்தரம் சிறப்புரை ஆற்றினார்மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுதுறை அமைச்சர்…
கரூரில் தென் திருப்பதியில் மாசி மாத தேரோட்டம் மற்றும் தெப்பத் திருவிழா
கரூரில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ…
இன்று பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி
கரூரில் கடந்த சில நாட்களாக 102 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதை அடுத்து இன்று பெய்த மழை வெப்பத்தை தனித்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அதிகமாக காணப்பட்டு வந்தது கரூர்…
கடத்தப்பட்ட கல்லூரி மாணவி நேற்று நள்ளிரவு தனிப்படை குழுவினரால் மீட்பு
கரூரில் பட்டப்பகலில் ஆம்னி வேனில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி நேற்று நள்ளிரவு தனிப்படை குழுவினரால் மீட்பு – மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த நந்தகோபால் மற்றும்அவரது தாய் பாட்டி உள்ளிட்ட 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கரூர் அரசு…





