• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கரூர்

  • Home
  • வெறி நாய்கள் தாக்கியதில் 5ஆடுகள் பலி!!

வெறி நாய்கள் தாக்கியதில் 5ஆடுகள் பலி!!

கரூர் மாவட்டம், தென்னிலை கிழக்கு, பொண் நீலியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல். கால்நடை விவசாயியான இவர் தனது வீட்டுக்கு அருகே பட்டி அமைத்து அதில் 30க்கும் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று வழக்கம் போல தனது நிலத்தில் ஆடுகளை…

கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்..,

கலைஞர் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் 161 இடங்களில் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு…

ஞானசேகருக்கு வழங்கிய தீர்ப்புக்கு வரவேற்பு..,

அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகருக்கு வழங்கிய தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து கரூரில் எம்.பி ஜோதிமணி பேட்டி. கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் மாநகராட்சி குமரன் உயர்நிலைப் பள்ளியில் பாடநூல், சீருடைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தங்கவேல்…

மாணவிகளை வரவேற்ற தலைமை ஆசிரியை..,

கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இன்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கூத்தரிச்சிக்காரத் தெருவில் உள்ள மாநகராட்சி பெண்கள்…

முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள்..,

வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு வைகாசி சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணை காப்பு சாற்றி,…

தகாத உறவில் இருந்த இளைஞர் கொலை..,

கரூர் அருகே மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த கரூர் பேருந்து நிலையத்தில் பலகார கடை மாஸ்டர் கைது. கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45) இவர்கள் பேருந்து நிலையத்திற்கு உள்ள…

செந்தில் பாலாஜிக்கு பித்தளை வேல் வழங்கிய இளைஞரணி..,

கரூரில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தளை வேல் வழங்கப்பட்டது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கெளரி புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற…

மணல் கடத்தி பதுக்கி வைத்திருந்த இருவர் கைது.,

கரூர் வெள்ளியனை பகுதியில் உள்ள ஏமூர் புதூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்வதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று கரூர்…

மணல் லாரி உரிமையாளர்கள் அலுவலகத்தில் மனு..,

கல்குவாரி கிரசர் லாரிகளில் கனிமங்களை எடுத்துச் செல்லும்போது ஜிஎஸ்டி பில்லுடன், கட்டாயம் கட்டணமில்லா நடை சீட்டு வழங்க வேண்டும், அரசு மணல் குவாரிகளை மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேனத்தின் தலைவர் கரூர்…

ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வரவேற்பு.,

இந்தோனேசியாவில் SSFI இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங் போட்டியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த brothers speed skating acdamey மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் 3 மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இதில் 6 வயது பிரிவில் துஷ்யந்த்…