• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கரூர்

  • Home
  • ஸ்ரீபகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..,

ஸ்ரீபகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..,

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட முத்துராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் ஐந்து கால யாக சாலை பூஜை, சிறப்பு யாகம், கலசாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து, புனித நீர் கலசத்தை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வளம் வந்து…

துண்டு பிரசுரங்களை வழங்கிய ஜோதிமணி..,

கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக ஓராண்டு நிறைவான நிலையில் ஓராண்டு செயல்பாட்டு அறிக்கையை கரூர் பேருந்து நிலையம் சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு அறிக்கையாக வழங்கினார். கரூரில் உள்ள எம்பி அலுவலகத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார்,…

மணல் கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் கைது..,

கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆறுகளில் மணல் அள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ல், கரூர் மாவட்டத்தில் நன்னியூர் புதுார், மல்லம்பாளையம் காவிரி ஆற்று பகுதிகளில், நீர்வளத்துறை சார்பில் இரண்டு குவாரிகள் திறக்கப்பட்டன. ஆனால், அமலாக்கத்துறை…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை..,

ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அமராவதி பாலம் அருகே அமைந்துள்ள திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அமைப்பின் மாவட்ட தலைவர் மதர்சா பாபு தலைமையில் நடைபெற்ற…

மாரியம்மன் ஆலய வைகாசி திருவிழா..,

தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ கரூர் மாரியம்மன் ஆலய வைகாசி திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமியை பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார். இந்த நிலையில் இன்று அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன், அருள்மிகு ஸ்ரீ மாவடி…

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆட்டு சந்தை .,

பள்ளப்பட்டியில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு ஆட்டு சந்தையில் 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. பக்ரீத் பண்டிகை என்றாலே கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி பரபரப்பாக காணப்படும். ஏனென்றால் பள்ளப்பட்டியில் முஸ்லிம் மக்கள் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் பல…

குளித்தலை அருகே வினோத திருவிழா..,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் மாரியம்மன் பகவதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது . இக்கோயில் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மே 23ஆம் தேதி வைகாசி திருவிழா கம்பம் நடுதல் உடன் துவங்கியது. இரு முக்கிய நிகழ்வான…

தக்லைஃப் திரைப்படம் ரசிகர்கள் கொண்டாட்டம்..,

நடிகர் கமல்ஹாசன் தக்லைஃப் திரைப்படம் இன்று கரூரில் நான்கு திரையரங்கில் வெளியாகியுள்ளது: ரசிகர்கள் தேங்காயில் சூடம் ஏற்றி சுத்தி உடைத்து நடனமாடி உற்சாக கொண்டாட்டம். பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தக்…

சாலை பணிகளை தொடங்கி வைத்த செந்தில் பாலாஜி..,

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 35.90 கோடி மதிப்பீட்டில் சாலை அமைத்தல் கழிவுநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் கரூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் பெருமான செந்தில் பாலாஜி…

திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை..,

கரூர் அருகே முன்னாள் முதல்வர் கலைஞரின் கனவுத் திட்டத்தில் ஒன்றான காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல் திட்டமான மாயனூர் கதவணையில் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கரூர் மாவட்டம்…