• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கரூர்

  • Home
  • நரிக்குறவர் மக்களுக்கு இன்று சொசைட்டி துவக்கம்.,

நரிக்குறவர் மக்களுக்கு இன்று சொசைட்டி துவக்கம்.,

கரூர் – வாங்கல் சாலையில் அரசு காலணி பகுதியில் நரிக்குரவர் சமுதாய மக்களுக்கு என்று குடியிருப்புகள் உருவாக்கப்பட்டது. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வîசிக்கும் அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு கடன் உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் தாட்கோ…

கருப்பு முக்காடு இட்டு ஒப்பாரி போராட்டம்..,

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்த்திட மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் கருப்பு முக்காடு இட்டு ஒப்பாரி போராட்டம் கரூர் தலைமை தபால் நிலையம்…

காவல் கண்காணிப்பாளராக ஜோஸ் தங்கையா..,

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பெரோஸ் கான் அப்துல்லா இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து கரூர் மாவட்டத்தின் 34வது காவல் கண்காணிப்பாளராக ஜோஸ் தங்கையா…

பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு..,

கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் மணல் அள்ளுவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் மணிவாசகம் உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்த மணிவாசகத்தின் மனைவி நந்தினி இன்று மாவட்ட ஆட்சியர்…

கரூரில் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..,

கரூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இந்து முன்னணியின் செயற்குழு கூட்டம் மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திருமணங்கள் குறித்து மாநில தலைவர் காடேஸ்வர சி. சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. இன்று…

செந்தில் பாலாஜி பேசியதை சுட்டிக்காட்டிய விஜயபாஸ்கர்..,

கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் மணல் அள்ளுவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் உயிரிழந்த மணிவாசகம் வீட்டிற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்பொழுது குடும்பத்துடன் அனைவரும் அவரது காலில் விழுந்து கண்ணீர் மல்க…

பிரமுகர் வெங்கடேஷ் உட்பட 8 பேர் கைது..,

கரூர் மாவட்டம், வாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மணிவாசகம் (வயது 45). இவர் வாங்கல் காவிரி ஆற்றுப்படுகையில் ராணி என்பவருடைய அனுபவ பாத்தியத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலத்திற்கு அருகில் வெங்கடேஷ் என்பவரது நிலம் இருந்துள்ளது. நேற்று இரவு…

தகராறில் ஒருவர் உயிரிழப்பு..,

கரூர் மாவட்டம் வாங்கல் கிராமத்தை சார்ந்தவர் மணிவாசகம் (வயது 45). இவர் வாங்கல் காவிரி ஆற்றுப்படுகையில் ராணி என்பவருடைய அனுபவ பாத்தியத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலத்திற்கு அருகில் வெங்கடேஷ் என்பவரது நிலம் இருந்துள்ளது. நேற்று இரவு…

சாம்பியன்ஷிப் வென்றது கரூர் பரணி வித்யாலயா..,

இந்திய அரசின் மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) பள்ளிகள் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் ஆகிய தென் மண்டல மாநிலங்களில் இருந்து 138 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட தென்னிந்திய ஜூடோ விளையாட்டுப்…

அரங்கநாதர் பெருமாள் கோவில் திருவிழா..,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கம்பளியாம்பட்டியில் கோலகம்பளி மந்தை நாயக்கர் மந்தையில் அரங்கநாதப்பெருமாள் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் மாலை தாண்டும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டுக்கான மாலை தாண்டும் திருவிழா நடத்துவதற்கு ஊர்…