தொழில்முனைவோர் மாநில மாநாடு!
இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய மகளிர் பிரிவின் சார்பில் கரூரில் மாநில அளவிலான பெண் தலைமைத்துவ மற்றும் தொழில்முனைவோர் மாநாடு இன்று நடைபெற்றது. பெண் தலைவர்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர் முன் உள்ள உலகளாவிய மற்றும் உள் நாட்டு வாய்ப்புகள்,…
புகார் தாரரின் இல்லம் தேடி தகவல் அறிக்கை..,
கரூர் மாவட்டத்தில் 18 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களும், 03 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையங்களும் இயங்கி வருகின்றன. காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகளை…
தி.மு.க ஆட்சி அமைக்கும் செந்தில் பாலாஜி பேட்டி..,
கரூர் ஆண்டாங்கோயில் மேற்கு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை பேட்டி அளித்த போது எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு தொடர்ந்து 10 தேர்தலில் தோல்வி…
லாலாபேட்டை காவல் நிலையத்தில் மாணவர்கள் புகார்..,
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே திருச்சி -கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் கள்ளபள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு கல்லூரிகளில் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி அரசு மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் குளித்தலை அருகே அய்யர்மலையில்…
திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஏமாற்றிய நபர் மீது புகார்..,
கரூர், அண்ணா நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரி (27). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சண்முகநாதன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணம் நடந்து ஒரு வருடத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…
இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்பு!!
கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 22). இவர் கரூரில் உள்ள தனியார் பைக் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். இருசக்கர வாகனத்தை சரி பார்ப்பதற்காக பைக் ஷோரூமில் இருந்து வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார்.…
தவறவிட்டதை பத்திரமாக ஒப்படைத்த அதிகாரி..,
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வராணி (43). இவர் கடந்த 23ஆம் தேதி பிற்பகல் 2.20 மணி அளவில் சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் இருந்து நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். வீட்டிற்கு…
கழிவுநீரால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் முற்றுகை..,
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த புகழூரில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதஆலை (TNPL) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை சுற்றி 32 கிராமங்கள் உள்ளது. காகிதஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் வாய்க்கால் மூலம் அய்யம்பாளையம் பாசன வாய்க்காலில் கலந்து கிழக்கே…
உடற்கல்வி ஆசிரியர்கள் குற்றச்சாட்டு..,
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வேலம்மாள் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கான மாநில அளவிலான தடகள போட்டிகள் கடந்த 19ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, கரூர்…
கரூர் பரணி வித்யாலயா அபார சாதனை !!
கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூர் மெஜஸ்டிக் அரிமா சங்கம் ‘காமராசர் கல்வி மற்றும் சமூகப்பணிகள்’ என்ற தலைப்பில் நடத்திய பேச்சுப்போட்டியில் கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளி மாணவிகள் முதல் மூன்று இடங்களையுமே வென்று மெச்சத்தகுந்த…





