டாரஸ் வாகனங்கள் 13யை பிடித்து வழக்கு பதிவு..,
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
துல்லியமாகஅடையாளம் காணும்விங்ஸ் மழலையர் பள்ளி..,
கன்னியாகுமரி நகராட்சி பகுதியில் ராபா உலக சாதனை புத்தகம் மற்றும் விங்ஸ் மழலையர் பள்ளி இணைந்து ஒருங்கிணைத்த சிறுவர் சிறுமியரின் உலக சாதனை திருவிழா 2025 நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் மரியஜெனிபர். 3 முதல் 5 வயது வரையான…
தாணு மாலைய சுவாமி கோயில் பெரிய ஆஞ்சநேயர்சிலைக்கு பல்வேறு அபிசேகம்..,
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று அனைத்து கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் சுவாமி திருக்கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இன்று அதிகாலையில் இருந்து 18 அடி உயரம் உள்ள ஆஞ்சநேயருக்கு…
ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..,
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தோப்பூர் அருகே ராமநாதிச்சன்புதூர் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி குமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஜென்சன் ரோச்…
ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் மனு..,
புதிய ரயில்கள், ரயில் நிறுத்தங்கள், ரயில் நீட்டிப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், தொலைநோக்கு திட்டங்கள் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை சந்தித்து பேசினார்.…
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி போட்டியா.?
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட வேண்டி, குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வழிகாட்டுதலின் பேரில் அகஸ்தீஸ்வரம் பேரூர் செயலாளர் சிவபாலன் விண்ணப்பம் செய்தார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர்…
வெற்றி வாக்கு சாவடிபிரச்சார பரப்புரை..,
தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க என் வாக்குசாவடி.. வெற்றி வாக்கு சாவடிபிரச்சார பரப்புரை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் வழிகாட்டுதலின்படி அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா.பாபு முன்னிலையில் பஞ்சலிங்கபுரத்தில் பாக எண் 267-இல் நடைபெற்றது.…
தொலைத்த கைபேசிகளை ஒப்படைத்த டாக்டர் ஸ்டாலின்..,
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், காணாமல் போன சுமார். ரூ.58 இலட்சம் மதிப்பிலான 1265 கை பேசிகள் மீட்க்கப்பட்டதை. குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து உரியவர்களிடம் ஒப்படைத்தபின்.குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின்செய்தியாளர்களிடம் தெரிவித்தது. உங்கள் கை பேசி…





