அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 69- வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஜெயசிங் தலைமையில் அதன் நிர்வாகிகள் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் அருகிலுள்ள அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை…
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த மனோதங்கராஜ்..,
இந்திய சட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும். சட்டமாமேதை அம்பேத்கரது சிலைநாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடல் முன்புறம் உள்ள சிலைக்கு. தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், தமிழ் நாடு அரசு மாநில உணவு ஆணையத்தின் தலைவர்…
புனித அலங்கார உபகார மாதா திருத்தலத்தின் திருவிழா..,
கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில், ஆண்டு திருவிழாவும், ஆலயம் அடிக்கல் நாட்டி 125 ஆண்டு கொண்டாட்ட பெருவிழாவும் நேற்று (டிச. 5) மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாள் நடைபெறும் இத்திருவிழா டிசம்பர் 14-ஆம்…
சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோவில் கானகால் நாட்டு நிகழ்வு..,
குமரியில் புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோவில் மார்கழிதிருவிழாவிற்கான கால் நாட்டு நிகழ்வு இன்று(டிசம்பர்_5)ஆம் நாள் நடைபெற்றது. எதிர் வரும் (டிசம்பர்_25) ஆம் தேதி காலை 8மணி அளவில் கொடியேற்றத்துடன்துவங்கி பத்து நாட்கள் வெகு விமரிசையாக திருவிழா நடைபெறும். சுசீந்திரம் தாணுமாலையா சுவாமி…
உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் ஆட்சியர் அழகு மீனா..,
குமரி ஆட்சியர் அழகு மீனா உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் கேக் வெட்டி சிறுமிகளுக்கு கேக்கை ஊட்டினார். உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு,குமரி மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஓவிய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு மரியாதைகுரிய மாவட்ட…
ஜெயலலிதாவின் நினைவு தினம் தளவாய் சுந்தரம் அழைப்பு..,
அம்மா ஜெயலலிதா மறைந்தும் மறையாமலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தின் முன்னாள்முதல் அமைச்சர் அம்மா ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவுதினமான டிசம்பர் _5 ம் தேதியில் அம்மாவின் நினைவு நாளை அனுசரிக்கும் வகையில். குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க, சார்பில்.…
அகில இந்திய பத்திரிகையாளர் பணிமனை துவக்கம்..,
கன்னியாகுமரியில் அகில இந்திய அளவிலான 8வது மாநிலங்களுக்கிடைய அறிவுஜீவி பத்திரிகையாளர் பணிமனை இந்த மாதம் 3ஆம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது. “முயற்சியிலிருந்து வெற்றிக்கு – நேர்மறை சிந்தனையின் மதிப்பு” என்ற தலைப்பை மையமாகக் கொண்டு இந்தப் பயிலரங்கு ஏற்பாடு…
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் கண்டனம்..,
அரசு ரப்பர் கழகத்தை தனியாருக்கு தாரை வார்த்ததை கண்டித்து கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இன்று (04-12-2025) கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரர் தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரே அரசு நிறுவனம் அரசு…
நோய்க்கு எதிரான விழிப்புணர்வு நடைபயணம்..,
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை கால்நடையாக 4,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்த உத்தரபிரதேச நொய்டாவைச் சேர்ந்த கௌரவ் (29) என்ற இளைஞர் நேற்று கன்னியாகுமரியை வந்தடைந்தார். கடந்த ஜூன் 26-ம் தேதி ஸ்ரீநகரில் இருந்து அவர் இந்த நடைபயணத்தை தொடங்கினார். 160 நாட்கள்…
மருந்துவாழ்மலையில் மெகா தீப ஒளி ஊர்வலம்..,
திருக்கார்த்திகையை முன்னிட்டு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் கன்னியாகுமரி அருகேயுள்ள பொற்றையடி மருந்துவாழ்மலை அடிவாரத்தில் 508- க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற மெகா தீப ஒளி ஊர்வலம் புதன்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது. மருத்துவாழ்மலை மேலிருந்து பெண்கள் அண்ணாமலையாரை வாழ்த்தி…





