தேசிய மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு..,
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.இரா.ஸ்டாலின் இ.கா.ப., தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நாக சங்கர், துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், அமைச்சு பணியாளர்கள் ஆகியோர்…
அன்னை சோனியா காந்தியின் 79_வதுஅகவை தினம்..,
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தியின் 79 வது பிறந்தநாள் கொண்டாட்டம் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவருமான ராஜேஷ் குமார்.ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் நோயாளிகளுக்கு மருத்துவ உதவித்தொகை வழங்கி சிறப்பித்தார். தொடர்ந்து…
தனியார் ரிசார்ட்டில் போதை பொருட்களுடன் பிறந்த நாள் விழா..,
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம்–மருங்கூர் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் சட்டவிரோதமாக உயர்தர போதைப் பொருட்கள், கஞ்சா, மது பாட்டில்களுடன் ஆடல்–பாடலுடன் பிறந்தநாள் விருந்து நடைபெற்றது. ரகசிய தகவலைத் தொடர்ந்து போலீசார் விரைவில் நடவடிக்கை எடுத்தனர். சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட திடீர் ரெய்டில்,…
சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்..,
நாகர்கோவிலில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்.குமரி மக்களவை முன்னாள் உறுப்பினர். ஏ.வி.பெல்லார்மின் தொடங்கி வைத்தார். குமரி மாவட்ட பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் திடக்கழிவு,தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள், குடிநீர் வினியோகபணியாளர்கள்,மின் பணியாளர்கள், மீட்டர் ரீடர்கள்,…
ஜி.ஆர். சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்மீது நடவடிக்கை எடுக்க எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட எதிர்கட்சிகளின் கோரிக்கை. நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதனை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மான நோட்டீஸை, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் சபாநாயகரிடம் இன்று…
சுற்றுலா பயணிகளுக்கு உதவி புரியும் ஏ.ஐ இயந்திரம்..,
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணம் செய்யும் வகையில், புதிய ‘குமரி காவலன்’ ஏ.ஐ இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் திரிவேணி சங்கமத்தில் தொடங்கி வைத்தார். இந்த இயந்திரத்தின் மூலம் தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி,…
ரூ. 26 கோடியில் துண்டில் வளைவுப் பாலம் திறப்பு..,
கன்னியாகுமரி பேரூராட்சி பெரிய நாயகித்தெரு பகுதியில் தூண்டில் வளைவுப்பாலம் நீட்டிப்பு மற்றும் மீனவர் ஓய்வுக்கூடம் திறப்பு விழா இன்று (டிசம்பர்_8)ஆம்நாள் நடைபெற்றது. கன்னியாகுமரி பெரியநாயகி தெரு கடற்கரையில் ரூ. 26 கோடி செலவில் தூண்டில் வளைவுப்பாலம் நீட்டிப்பு மற்றும் மீனவர் ஓய்வுக்கூடம்…
கலையரங்கம் கட்டி திறந்து வைத்த பி.டி. செல்வகுமார்..,
ஆரல்வாய்மொழி அடுத்த செண்பக ராமன் புதூர் ஹெச்.எம்.எஸ் சிஎஸ்ஐ திருச்சபையில் கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் திரைப்பட தயாரிப்பாளர், சமூக சேவகர் டாக்டர்.பி.டிசெல்வகுமார் தனது சொந்த நிதியில் புதிய கலையரங்கம் கட்டித்தந்து திறந்து வைத்தார். திறப்புவிழா நிகழ்ச்சிக்கு விசாரணை போதகர்…
கடத்தப்பட்ட 3வயது குழந்தையை சில மணி நேரத்தில் மீட்ட தனிப்படை..,
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பெற்றோரின் கண் முன்னே மூன்று வயது சிறுமியை கடத்திய ஆட்டோ ஓட்டுனர். எஸ்.பி ஸ்டாலின் தலைமையில் 4 தனிப்படை அமைத்து நூற்றுக்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து இரவு நாகர்கோவில் முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில்…
பாபர் மசூதி இடிப்பு தினம் எஸ்டிபிஐ கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்..,
நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு திடல் அருகில் பாபர் மசூதி இடிப்பு தினம் எஸ்டிபிஐ கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம். பாபர் மசூதி இடிப்பு தினத்தினை துக்க தினமாக அனுசரித்தும் வழிபாட்டுத் தலங்கள் உரிமையை காக்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் எஸ்டிபி கட்சியினர்…





