இந்து வியாபாரிகள் நல சங்க மாநாடு…
பாரத அன்னையை போற்றும் விதமாக பாரத் கி ஜே என்று சொல்லாமல் கருணாநிதி வாழ்க என்று சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள இந்து முன்னனி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், அமைச்சர் சேகர்பாபு நாக்கில் சனி இருக்கிறது அது…
பக்தர்கள் போல் வந்த திருடன்..,
கோவையில் உள்ள விநாயகர் கோவிலில் பக்தர்கள் போல் சென்ற ஆசாமி ஒருவர் கருவறையிலிருந்து வெள்ளி குத்துவிளக்கை திருடி சென்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள பெரிய விநாயகர் கோவிலில்…
ICFC Connect மெசஞ்சர் செயலி கோவையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம்..,
கோவையில் International Commerce Friends Club (ICFC) அமைப்பு இன்று கோவையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இதனுடன், அதன் தொழில்நுட்ப பிரிவான ICFC Tech Labs மற்றும் சமூகத்திற்கான மெசஞ்சர் செயலியான ICFC Connect ஆகியவையும் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. ICFC என்பது…
த.வெ.க புதிய வரலாறு படைக்கும் கட்சி – செங்கோட்டையன்..,
தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய வரலாற்றை படைக்கும் கட்சியாக உருவெடுத்து வருவதாக அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது… களத்தில் தான் ஒவ்வொரு அரசியல் கட்சியின் உண்மையான நிலை தெரியும். மக்கள்…
கோவை போலீஸ் கமிஷனர் பதவியேற்றார் !!!
கோவை மாணவரின் புதிய காவல் ஆணையராக கண்ணன் இன்று பதவியேற்றார். தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகர காவல் ஆணையராக இருந்த சரவண சுந்தர் மேற்கு மண்டல…
சபரிமலை 18 படிகளின் மகிமை..,
மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு காலத்தை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் குருசாமிகளுக்கு படி வழங்கும் விசேஷ நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு குருசாமிகளுக்கு…
கோவை மாநகருக்குள் ஊடுருவும் வனவிலங்குகள்..,
கோவை சரவணம்பட்டி பகுதியில் யானைகள் தொடர்ந்து அத்திப்பாளையத்தில் மான்கள் 40 கிலோமீட்டர் கடந்து ஊருக்குள் வரும் வனவிலங்குகள். கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை விட்டு பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர்களுக்குள் வனவிலங்குகள் தொடர்ந்து ஊடுருவி வருவது பொதுமக்கள் மற்றும்…
கவுமார மடாலய முப்பெரும் விழா..,
இதுகுறித்து கோவை சின்னவேடம்பட்டி சிரவணபுரம் கவுமார மடாலயத்தின் 4″வது குருபீடம் தவத்திரு இராமானந்த குமர குருபர சுவாமிகள் கூறியதாவது. இராமானந்த சுவாமிகளின் 69-வது ஆண்டு குருபூஜை நிறைவு விழா, நூல்கள் வெளியீட்டு விழா, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும்…
நடுரோட்டில் சரிந்து விழுந்த இரும்பு பைப்புகள்..,
கோவை மாநகரின் மிக முக்கியமாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி சாலையில் இன்று பிற்பகல் ஓடும் வாகனத்தில் இருந்து இரும்பு பைப்புகள் திடீரென சாலையில் சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நல்வாய்ப்பாக முன்னாள் சென்ற வாகன ஓட்டிகள் உயிர்த்தபினர்.…
பம்பாய் முதல் கோவை வரை கைவரிசை காட்டிய கில்லாடி விசாரணையில் அம்பலம் !!!
கோவை, குனியமுத்தூர் நரசிம்மபுரம் ஸ்ரீ ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்டின், இவர் அங்கு உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அரையாண்டு தேர்வுகள் முடிவு அடைந்து விடுமுறை நாள் என்பதால் தனது குடும்பத்துடன் கிறிஸ்மஸ்…






