5000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்குழிகள், கருவிகள் கண்டுபிடிப்பு..,
கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை உச்சியில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்காலத்திற்கு முற்பட்ட கோப்பை வடிவக் கற்குழிகள், கருவிகள் மற்றும் ஆயுதங்களை கூர் தீட்டும் கற்குழிகளை தொல்லியியல் ஆய்வாளர் முனைவர் ராஜேந்திரன் கண்டுபிடித்து உள்ளதாகவும் அதனை தமிழ்நாடு அரசு…
இராமானந்த சுவாமிகளின் குருபூஜை விழா..,
தொடர்ந்து சமூக சேவையில் சாதனை படைத்த அண்ணா பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பாலகுருசாமி,ஐ.நா சபை சிறப்பு தூதர் ராஜா பி ஆறுமுகம் உள்ளிட்ட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இராமானந்த குமரகுருபர சுவாமிகள் பேசுகையில்:- 135 ஆண்டுகளுக்கு முன்பு இராமானந்தா…
தோட்டத்திற்குள் புகுந்த பாம்பினை பத்திரமாக மீட்ட சம்பவம்..,
பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம், தனது தோட்டத்திற்குள் புகுந்த பாம்பினை மிகுந்த லாவகத்துடன், எந்தவித அச்சமுமின்றி சர்வ சாதாரணமாக பிடித்து பத்திரமாக மீட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. திடீரென தோட்டத்திற்குள் வந்த பாம்பினை கவனித்த…
குழந்தைகளின் ஞாபக சக்தியை ஊக்குவிக்கும் மெமரி விட்டா..,
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மெமரி விட்டா என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஊட்டச்சத்து பானம் குழந்தைகளின் ஞாபகத் திறனை ஊக்குவிக்கும் திறன் கொண்டது எனவும் சந்தையில் விற்பனை செய்யப்படும் பல்வேறு ஊட்டச்சத்து பானங்களில் உடனடி வளர்ச்சி, உடனடி…
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இழுத்தடிக்க வேண்டியதில்லை-சீமான்..,
கோவை: ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இவ்வளவு இழுத்தடிக்க வேண்டியதில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார். ஈரோடு செல்வதற்காக விமானம் மூலம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்று…
சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் சார்பில் தேர்தல் அறிக்கை..,
சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அந்த அமைப்பின் மாநில தலைவர் முகமது ரியாஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் எங்கள் அறிக்கை…
வீட்டு அருகே வீதியில் நடந்து வந்த ஒற்றைக் காட்டு யானை!!
கோவை, தாளியூர் பகுதியில் நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை வளர்ப்பு நாய் குரைத்து விரட்ட முயன்றதும் அதன் உரிமையாளர் யானையை சாமி என அழைத்து வழி அனுப்பிய வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது. கோவை, தடாகம் மற்றும் மருதமலை…
கார் மீது ஏறி நின்று தம் அடித்த வாலிபருக்கு தர்ம அடி !!!
கோவை அவிநாசி சாலையில் நள்ளிரவில் கட்டுப்பாடின்றி காரை ஒட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதோடு, காரின் மேல் ஏறி நின்று சிகரெட் பிடித்து ரகளை செய்த வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து…
ஃபேஷன் மற்றும் லைஃப் ஸ்டைல் கண்காட்சி..,
கோயமுத்தூர் (இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை அமைப்பின் மகளிர் பிரிவான பிக்கி புளோ) சார்பில் ‘ஃப்ளோ கேலரியா’ என்ற ஆடம்பர ஃபேஷன் மற்றும் லைப் ஸ்டைல் கண்காட்சி கோவையில் துவங்கியது. கோவையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸ் – தி…
கோவை புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா..,
இந்திய மருத்துவ சங்க கோவை அமைப்பின் 102-வது தலைவராக டாக்டர் கோஷல்ராம் பொறுப்பேற்றார். 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகக் குழுவில் செயலாளராக டாக்டர் பரமேஸ்வரன் அவர்களும், நிதிச் செயலாளராக டாக்டர் பாலமுருகன் அவர்களும் பொறுப்பேற்றனர். இந்தப் பதவி ஏற்பு விழா…






