தமிழக வெற்றிக் கழகத்துக்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கீடு..!
கோவையில் விசில் சின்னத்துடன் விசில் போடு தளபதிக்குத்தான் தமிழ்நாடு என த.வெ.க.வினர் ஒட்டியுள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள் கவனம் ஈர்ப்பு..! தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், மாநிலத்தின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சக்கட்ட பரபரப்பை…
கோவையில் லாரி மோதியதில் அடுத்தடுத்த 5 வாகனங்கள் விபத்து..,
கோவை, ஒண்டிப்புதூர் அருகே உள்ள பைபாஸ் சாலையில் லாரியை மதுபோதையில் ஓட்டி வந்த ஓட்டுநர் முன்னாள் சென்ற ஈச்சர் லாரி மீது மோதியதில், அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. ஓட்டுநரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து…
“பேச்சான் கார்டு” வழங்கும் விழா நிகழ்ச்சி..,
கோவை சரவணம்பட்டி வாகராயம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ சௌடேஸ்வரி மண்டபத்தில், கோவை ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வருகின்ற, சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய அரசு ஜவுளி அமைச்சகம், நெசவாளர் சேவை மையம்-சேலம் சார்பில் இணைந்து நடத்திய, நெசவாளர்களுக்கான…
டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரியின் புதிய லோகோ அறிமுகம்..,
டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரி சார்பில் படைப்பு துறை, கலை, மேடை நாடகம், திரைப்படம், சமூக அறிவியல், ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை என பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள், சிந்தனையாளர்கள், முன்னோடிகளை ஒரே மேடையில் அணிதிரட்டி, அவர்களை கொண்டு கோவை…
கோவை புலியகுளம் காமாட்சியம்மன் கோவிலில் நகை கொள்ளை…
கோவை மாநகரின் புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள பழமையான காமாட்சியம்மன் கோவிலில், நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் புகுந்து அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உலகப் பிரசித்திபெற்ற முந்தி…
நடுரோட்டில் இறக்கி விடப்பட்டு இறந்த பயணி யார் ?
கோவை, மாநகர போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட அரசு பஸ் கடந்த 15 ஆம் தேதி ஆர் எஸ் புரம் சென்று கொண்டு இருந்தது. அந்த பஸ்ஸில் வடவள்ளியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பயணியும் பயணம் செய்து உள்ளார். அந்த பஸ்.…
பிரமாண்ட கைவினை நகை கண்காட்சி தொடக்கம்..,
தென்னிந்தியாவின் முன்னணி தங்க நகை வியாபார நிறுவனங்களில் ஒன்றான கலாஷா ஃபைன் ஜுவல்ஸ், கோவையில் தனது பிரமாண்டமான கைவினை நகை கண்காட்சியை புதன்கிழமை தொடங்கியது. அவினாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸில் ஜனவரி 22 முதல் 24 வரை மூன்று…
சிறுதுளி அமைப்பின் முதலமைச்சர் ஸ்டாலின் கரங்களால் விருது!
நீர் பாதுகாப்புத் துறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சிறுதுளி, 3 முக்கிய அறிவிப்புகளைப் பகிர்ந்துகொள்வதற்காக செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தது. இந்தச் செய்தியாளர் சந்திப்பிற்கு சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் தலைமை தாங்கினார். அவருடன் அறங்காவலர் சதீஷ்…
பொது கழிவறை தண்ணீர் தொட்டியில் விழுந்து பெண் உயிரிழப்பு!!
கோவை, கண்ணப்ப நகர் பகுதியில் உள்ள பொது கழிவறையில் தண்ணீர் எடுக்கச் சென்ற பெண் ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்த ஜோதி (வயது 43) என்பவர்…
‘ஏகா – தி ஒன்’ பல மாநில ஓவிய கண்காட்சி..,
பண்டைய இந்தியாவின் மறக்கப்பட்ட பெண் ஞான மரபான யோகினி வழிபாட்டை மீண்டும் உயிர்ப்பிக்கும் ‘ஏகா – தி ஒன்’ பல மாநில ஓவிய கண்காட்சி மற்றும் அரிய ஆவணப்படத் திரையிடலுடன் கோவையில் இன்று துவங்கியது. கொச்சியில் அமோக வரவேற்பைப் பெற்ற இந்த…






