பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம்..,
அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், வாலாஜா நகரம் அன்னலட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில் அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் தி/ள். செட்டிநாடு சிமெண்ட் கார்ப்ப ரேஷன் (பி) லிட், உத்தேசிக்க ப்பட்டுள்ள கல்லங்குறிச்சி…
நீளம் தாண்டும் போட்டியில் , அரியலூர் மாணவர் முதலிடம் ..,
அரியலுார் .இந்திய பள்ளி விளையாட்டு குழுமத்தால் நடத்தப்படும் 2025 26ஆம் கல்வியாண்டு அகில இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நடத்தும் தடகளப் போட்டிகள் 13 12 2025 முதல் 17 12 2025 வரை உத்திர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில்…
ஏஐடியூசி தூய்மை பணியாளர்கள் கோரிக்கை மனு ..,
ஏஐடியூசி உள்ளாட்சி சம்மேளன மாநிலச் செயலாளர் டி தண்டபாணி தலைமையில் நகராட்சி ஏஐடி யூசி தொழிற்சங்கத்தின் தூய்மை பணியாளர்கள் அரசு நிர்ணய சம்பளத்தை அரியலூர் நகராட்சி நிர்வாகம் வழங்கிட வேண்டும் என கோரிக்கை, நகராட்சி மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில்…
சி.கிருஷ்ணமூர்த்தி, அரசு சார்பு செயலாளராக பதவி உயர்வு…
அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தைச் சார்ந்தவர்சி கிருஷ்ணமூர்த்தி ஆவார் . இவர் சட்டத்துறையில் பிரிவு அலுவலர் பதவியில் இருந்து, பதவி உயர்வு பெற்று , சட்டத்துறை சார்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சட்டம் படித்தவர் ,TNPSC மூலம் 2013 ல் VAO…
இலந்தைக்கூடம் ஏரியில் ஆல மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..,
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட இலந்தைக்கூடம் கிராமத்தில் அண்மையில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 66 ஏக்கர் பரப்பளவில் உள்ள கருப்புடையான் ஏரியில் உள்ள திட்டுகளில் ஆலமரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதா ,பொறியாளர் பவுன்ராஜ் மண்டல…
கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் உயரதிகாரி ஆய்வு..,
அரியலூர் மாவட்டம் , திருமானூர் ஒன்றியத்தில் , அமைந்துள்ள சர்வதேச அளவில் ஈரநிலங்களுக்கான ராம்சார் அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் 2 வது மிகப்பெரிய பறவைகள் சரணாலயமாக திகழ்கிறது. 11 சதுர கி.மீ பரப்பளவில் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த கரைவெட்டி…
இலவச தையல் பயிற்சி மையம் திறப்பு விழா..,
ஆர் எஸ் மாத்தூரில் இலவச தையல் பயிற்சி மையம் திறப்பு விழா. அமைச்சர் சாசி சிவசங்கர் திறந்து வைத்தார். குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஒன்றியம், ஆர்.எஸ்.மாத்தூர் ஊராட்சியில்,பொருளாதாரத்தில் மகளிர் தங்களை உயர்த்திக் கொள்ளவும், சுயதொழில் மூலம் முன்னேறவும் வழிவகை செய்யும்…
அதிமுக சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..,
அரியலூர் ஒன்றியம், தாமரைக்குளம்- கல்லங்குறிச்சி சாலையில், மாவட்ட அதிமுக சார்பில் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.…
குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு விழா..,
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கீழப்பழுவூரில் இயங்கி வரும் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தின் சார்பில் சமூக சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கிழக்கு மற்றும் மேற்கு சீனிவாசபுரம் கிராமங்களின் பொதுமக்கள் கோரிக்கையினை ஏற்று தலா ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள…
எழுது பொருள்கள் மற்றும் சுகாதாரப் பொருள்கள் வழங்கல்..,
அரியலூர் ஒன்றியம் , லிங்கத்தடிமேடு, வள்ளலார் கல்வி நிலையம்,அரசு உதவி பெறும் கே.ஆர்.வி நடுநிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எழுது பொருள்கள் மற்றும் சுகாதாரப் பொருள்கள் அரியலூர் மாவட்ட பிரம்மஸ்ரீ விஸ்வகர்மா ஐந்தொழில் தொழிலாளர் சங்கம் சார்பில், சங்கத்தின் மாநிலத்…




