குறள் 613:
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு பொருள் (மு.வ): பிறர்க்கு உதவி செய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை, முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.
Thirukkural 14:
If clouds their wealth of waters fail on earth to pour,The ploughers plough with oxen’s sturdy team no more. Meanings:If the abundance of wealth imparting rain diminish, the labour of…
Thirukkural 13:
If clouds, that promised rain, deceive, and in the sky remain,Famine, sore torment, stalks o’er earth’s vast ocean-girdled plain. Meanings:If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long…
குறள் 612
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு பொருள் (மு.வ): தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும்; ஆகையால் தொழிலில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.
Thirukkural: 13
If clouds, that promised rain, deceive, and in the sky remain,Famine, sore torment, stalks o’er earth’s vast ocean-girdled plain. Meanings:If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long…
குறள் 611
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும் பொருள் (மு.வ) இது செய்வதற்கு அருமையானது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும்; அதைச் செய்வதற்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.
குறள் 609
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்மடியாண்மை மாற்றக் கெடும் பொருள்(மு.வ): ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றி விட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்த குற்றம் தீர்ந்து விடும்.
Thirukkural 12:
The rain makes pleasant food for eaters rise;As food itself, thirst-quenching draught supplies. Meanings:Rain produces good food, and is itself food. A.K.Elakkuvan M.A., B.eD.,
Thirukkural 11:
The world its course maintains through life that rain unfailing gives;Thus rain is known the true ambrosial food of all that lives. Meanings:By the continuance of rain the world is…
குறள் 608:
மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்கடிமை புகுத்தி விடும் பொருள் (மு.வ): சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.








