delhi
india
அரசியல்
அரியலூர்
அழகு குறிப்பு
ஆன்மீகம்
இந்த நாள்
இராணிப்பேட்டை
இராமநாதபுரம்
இலக்கியம்
இன்றைய ராசி பலன்கள்
ஈரோடு
உடனடி நியூஸ் அப்டேட்
உலகம்
கடலூர்
கரூர்
கல்வி
கவிதைகள்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சமையல் குறிப்பு
சிவகங்கை
சினிமா
சினிமா கேலரி
செங்கல்பட்டு
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தமிழகம்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பத்தூர்
திருப்பூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு விவசாயம்
தூத்துக்குடி
தெரிந்து கொள்வோம்
தென்காசி
தொழில்நுட்பம்
தேசிய செய்திகள்
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
படித்ததில் பிடித்தது
புகைப்படங்கள்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
பொது அறிவு – வினாவிடை
மக்கள் கருத்து
மதுரை
மயிலாடுதுறை
மருத்துவம்
மாவட்டம்
லைப்ஸ்டைல்
வணிகம்
வார இதழ்
வானிலை
விருதுநகர்
விழுப்புரம்
விளையாட்டு
வீடியோ
வேலூர்
வேலைவாய்ப்பு செய்திகள்
ஜோதிடம் - ராசிபலன்
முடி அடர்த்தியாக வளர
தேவையான பொருள்கள்
தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்
ரோஸ்மேரி எசன்ஷியல் ஆயில் – 4 சொட்டுகள்
செய்முறை
ஒரு அகலமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து சூடாக்கி அதற்கு மேல் சிறிய பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெயை சேர்த்து டபுள் பாயிலிங் முறையில் சூடு செய்ய வேண்டும்.
எண்ணெய் சூடாகிக் கொண்டிருக்கும்போதே நான்கு சொட்டுகள் ரோஸ்மேரி எசன்ஷியல் ஆயிலையும் சேருங்கள்.
இந்த எண்ணெய் வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும் தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து நன்கு மசாஜ் செய்து விட வேண்டும்.
ஒரு மணி நேரம் கழித்தோ அல்லது இரவு முழுக்க வைத்திருந்தோ தலைககு மென்மையான ஷாம்பு கொண்டு குளிக்கலாம். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர தலைமுடி வேகமாக வளர ஆரம்பிக்கும்.