• Tue. May 7th, 2024

விஷா

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

குறள் 450

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.பொருள் (மு.வ):நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் புறங்காக்கும்சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்கெடுத்துப்படு நன் கலம் எடுத்துக் கொண்டாங்குநன் மார்பு அடைய முயங்கி மென்மெலகண்டனம் வருகம் சென்மோ தோழிகீழும் மேலும் காப்போர் நீத்தவறுந்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது இடைவெளியுடன் !மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார்.…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 449

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்சார்பிலார்க் கில்லை நிலை.பொருள் (மு.வ):முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

ராஜஸ்தானின் கலைநயமிக்க நகரம் ‘ஷெகாவதி’..!

பொதுவாக கலை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும் வல்லமை கொண்டது. சாதாரண இடத்தை கூட அசத்தலாக மாற்றும் சக்தி அதற்கு இருக்கிறது. ஒரு வெள்ளை சுவரின் மீது ஓவியம் வரைந்த பின்னர் அந்த சுவரின்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 181: உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கிவந்ததன் செவ்வி நோக்கி பேடைநெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்னசிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின்துவலையின் நனைந்த புறத்தது அயலதுகூரல் இருக்கை அருளி…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள், எத்தனையோ மொழி பேசுகிறார்கள், எத்தனையோ கவலைகளை முறையிடுகிறார்கள். அத்தனையும் ஒரு இறைவன் எப்படி செவியேற்க முடியும்..? அத்தனை படைப்புகளையும் ஒரு இறைவன் எப்படி வழிநடத்த முடியும் என்று மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களிடம் ஒருவர்…

பொது அறிவு வினா விடைகள்