• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

விஜி ஜோசப்

  • Home
  • எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்…

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்…

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு, இந்தியா பதிலடி; பந்திப்போராவில் தீவிரவாதிகளுடன் மோதல். ஸ்ரீநகர்: எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல். இன்று காலை எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பாகிஸ்தானின்…

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவுக்கு எச்சரிக்கை

புதுடெல்லி: பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தினால் இந்தியா அதற்கு ஈடாக பெரும் விலை கொடுக்க நேரிடும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் எச்சரித்துள்ளார். பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் இந்தியா பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிக்கிறது என்று எங்களுக்கு தகவல்கள்…

தேக்கடியில் படகு சவாரிக்கு குவியும் சுற்றுலா பயணிகள்..,

தொடர் விடுமுறையால் சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடியில் படகுச்சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவதால் தேக்கடி படகுத்துறையில் கூட்டம் அலைமோதுகிறது. சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடிக்கு, இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். தற்போது ஈஸ்டர் மற்றும் கோடை விடுமுறை…

மிதுன்சக்ரவர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி போஸ்டர்..! பின்வாங்கியது பள்ளி நிர்வாகம் …

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்ரவர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி, பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டருக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பள்ளி நிர்வாகம் பின் வாங்கியது தற்போது பேசும் பொருளாகவும்,…

அரபிக்கடலில் பாகிஸ்தான் கடற்படைப் பயிற்சி… கடல் எல்லையில் பதற்றம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், இந்தியாவின் நடவடிக்கைக்கு பின்அரபிக்கடலில் பாகிஸ்தான் கடற்படைப் பயிற்சி அறிவித்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. புது தில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததுடன், இந்தியாவில் உள்ள…

கம்பத்தில் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு!!

தேனி மாவட்டம் கூடலூர் கே.கே நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன், வழக்கறிஞர். இவரது மனைவி அம்பிகா (43) கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் நீதிமன்ற காவலராக பணிபுரிந்து வருகிறார். பாண்டியராஜன் உறவினருக்கும், கூடலூர் கேகே நகரை சேர்ந்த குபேந்திரன் என்பவருக்கும் நிலத்திற்கு செல்லும்…

கடற்படை அதிகாரி வினய் நர்வலுக்கு நாடு அஞ்சலி

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வலுக்கு நாடு அஞ்சலி செலுத்தியது. புது தில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வலுக்கு நாடு அஞ்சலி செலுத்தியது. அவரது மனைவி ஹிமான்ஷி கண்ணீருடன் விடை கொடுத்தார். உயர்மட்ட…

தடுப்புச் சுவரில் மோதி நின்ற பஸ்.., உயிர்ச்சேதம் தவிர்ப்பு…

பிரேக் பிடிக்காததால் மலைச்சாலையில் தடுப்புச் சுவரில் மோதி நின்ற பஸ்ஸால்,பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தேனி மாவட்ட எல்லை குமுளியிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பஸ், குமுளி லோயர் கேம்ப் மலைச்சாலையில் அப்படியே பிடிக்காமல் மலைச்சாலையில் தடுப்புச் சுவரில் மோதி நின்றதால்…

ஸ்ரீநகர் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவன் கசூரி – சையிபுல்லா காலித்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 28 பேரின் உயிரைப் பறித்த பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி கசூரி என்று அழைக்கப்படும் சையிபுல்லா காலித் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு காஷ்மீரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் (TRF)…

பஹல்காம் தாக்குதல்: தேடப்படும் மூன்று பயங்கரவாதிகளின் படங்களை வெளியிட்டது பாதுகாப்பு படை

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளுக்கான தேடுதல் வேட்டை தொடரும் நிலையில், தாக்குதல் நடத்திய மூன்று பேரின் உருவப்படங்களை பாதுகாப்பு ஏஜென்சிகள் வெளியிட்டுள்ளன. தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பைச் சேர்ந்த ஆசிஃப் ஃபௌஜி, சுலேமான் ஷா, அபு தல்ஹா ஆகியோரின் படங்களே…