உடன்பிறப்பு வீட்டு வாசலில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின் …
தன் கழக உடன்பிறப்பு வீட்டில் 72 ஆவது பிறந்த நாளை முதல்வர் ஸ்டாலின் கொண்டாடினார் . நாகை கோட்டைவாசல்படி சாலையில் திமுக நிர்வாகி முருகா என்பவர் சாலையோரத்தில் கேக் வைத்துக்கொண்டு அவரது வீட்டு வாசலில் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தார். அப்போது காரில்…
நாகையில் முதல்வர் வருகை
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு முதல்வர் வருகையை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டல ஐஜி தலைமையில் 10 மாவட்டங்களில் இருந்து சுமார் 2500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிப்பு.
நாகை அருகே செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் ஒளிவிளக்கு ஏற்றி உறுதிமொழி ஏற்பு
இந்நிகழ்ச்சியை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நவீன செவிலியர் கொள்கைகளின் முக்கியத்துவத்தையும், ஆடம்பரங்களை விட சமூகப் பொறுப்புகளையும், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது மேலும், தொற்றுநோய் சூழ்நிலையில்…
சிபிசிஎல் நிறுவனத்தை எதிர்த்து நடை பெற்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு:
நாகை அருகே சிபிசிஎல் நிறுவனத்திற்கு இடம் வழங்கியவர்களுக்கான மறுவாழ்வு மீள் குடியமர்வு தொகை வழங்காததை கண்டித்து, இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெற்று, விவசாயிகள் ஆட்சியரின் உறுதியை ஏற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தெரிவித்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை…
கடலில் காணாமல் போகும் மீனவர்களை உயிருடன் மீட்க ட்ரோன் அறிமுகம்
கடலில் காணாமல் போகும் மீனவர்களை உயிருடன் மீட்க ட்ரோன் அறிமுகப்படுத்தி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியருடன் யாளி ஏரோஸ்பேஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. தினேஷ், CEO யாளி ஏரோஸ்பேஸ் நிறுவனம் பேட்டி.., இந்தியாவின் முன்னணி டிரோன் உற்பத்தியாளர் என்ற பெருமை பெற்ற…
பனங்குடி கிராமத்தில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
590 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியும் இதுவரை மறுவாழ்வு மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகை வழங்காததால் உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் தொடங்கி, மத்திய அரசின் பொதுத்துறை சிபிசிஎல் நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த பனங்குடி கிராமத்தில்…
நாகை நீலாயத்ஆட்சி அம்மன் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி…
சக்தி பீடங்களில் ஆட்சி பீடமாக திகழும் நாகை நீலாயத் ஆட்சி அம்மன் திருக்கோவிலில் மகா சிவராத்திரி வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.சிங்கப்பூர், மலேசியா,ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற…
கட்டுமான பொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு
நாகையில் ஒப்பந்தக்காரர்கள், பொறியாளர்கள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமான பொருட்களையும், உபகரணங்களையும் காட்சிப்படுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். கட்டுமான தொழிலுக்கு பயன்படும் பி சாண்ட், எம் சாண்ட், ஜல்லி, அரளை உள்ளிட்ட பொருட்களின் கடுமையான விலையேற்றத்தை…