நாகையில் தவெகவினர் மீது திமுகவினர் தாக்குதல்- 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
வீட்டுமனை பட்டா கேட்டு மனு வழங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரு தரப்பைச் சேர்ந்த ஐந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் நாகையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. நாகை அருகே வீட்டுமனை பட்டா வழங்க…
மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்
நாகையில் மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம், வீதி வீதியாக சென்று கையெழுத்து பெற்ற பாஜகவினர் : பாஜக செய்தி தொடர்பாளர் வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில்…
படித்த பள்ளியை மறவாமல் முன்னாள் மாணவர் நலத்திட்ட உதவி
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மறைஞாயநல்லூர் அனந்தராசு அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் முதுநிலை அறிவியல் பொறியாளர் ஆக பணியாற்றி நிறைவு பெற்ற இப்பள்ளியின் முன்னாள் மாணவர் இரா.வீரன் தனது…
இலவச வீட்டு மனை பட்டா உடனடியாக வழங்கிட மனு
கீழையூர் அருகே உள்ள கருங்கன்னி ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் 26 பேருக்கு முதல்வர் வருகையின் போது வழங்கப்படுவதாக அறிவித்த வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்கிட வேண்டும் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.…
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா மதிய உணவு வழங்கும் திட்டம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்காக இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தொடங்கி வைத்தார்: நாகப்பட்டினம் மாவட்டம் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…
நாகை மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு
நாகப்பட்டினம் தளபதி அறிவாலயத்தில், கழக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற, நாகை மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெற்றது இதில்மாவட்ட செயலாளர் கௌதமன் தலைமையில் நடைபெற்றது இதில் கட்சி நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.
கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று தொடக்கம்
கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் துவங்கியது. உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். பாதிரியார்கள் கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பல் விபூதியிட்டு தவகாலத்தை தொடங்கி வைத்தனர். இயேசு…
பஞ்சாயத்து தேர்தலை தள்ளி போடாதே.,
பிரதாபராமபுரம் கிராம ஊராட்சியில்உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தி கிராம மக்கள் கடற்கரையில் கையில் பதாகைகளுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் ஜனவரி 5 ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில் மறு தேர்தலுக்கான அறிவிப்பு இதுவரை…
வேளாங்கண்ணியில் சுற்றுலா வாசிகள் வருகை
சுற்றுலாவாசிகளை ஈர்க்க வேளாங்கண்ணியில் அமைகிறது படகு குழாம் ; சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் முதற்கட்ட பணிகள் தொடங்குவது குறித்து ஆய்வு செய்தார். கிறிஸ்தவர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமான நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயத்திற்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள்…
பாஜக நாகை மாவட்ட முன்னாள் தலைவர் திமுகவில் ஐக்கியம்
பாஜக நாகை மாவட்ட முன்னாள் தலைவர் கார்த்திகேயன் மகன் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம் ; புதிய மாவட்ட பாஜக தலைவர் அறிவித்ததால் அதிருப்தியில் உள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் நாகை மாவட்ட முன்னாள் தலைவர் கார்த்திகேயன் உடல்…