ஒன்றாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா..!!!
நாகை அடுத்த நாகூரில் பிரமாண்டமாக நடைபெற்ற மழலைகள் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஒன்றாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் மகிழ்ச்சியில் அங்கி உடை அணிந்து பள்ளிக் குழந்தைகள் உற்சாக நடனமாடினர். பட்டமளிப்பு விழா, பட்டம் பெறுதல், குழந்தைகள் நடனம் நாகை அடுத்த நாகூர்…
தனியார் பள்ளிகளுக்கு இணையாக, நடைபெற்ற அரசுப் பள்ளி ஆண்டுவிழா…
நாகை அருகே வடக்காலத்தூரில் அரசு பள்ளிக்கு மேளம், தாளம் முழங்க சீர்வரிசை எடுத்து வந்து கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு, கிராம மக்கள் மாலையிட்டு மரியாதை செய்தனர். மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாக நடைப்பெற்ற அரசுப் பள்ளி ஆண்டுவிழாவில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களின்…
சியாமளாதேவி சக்திவாழ் மாரியம்மன் ஆலய பங்குனி தீமிதி திருவிழா
நாகை அருகே வண்டலூர் அருள்மிகு சியாமளாதேவி சக்திவாழ் மாரியம்மன் ஆலய பங்குனி தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த வண்டலூரில் பழமைவாய்ந்த அருள்மிகு சியாமளாதேவி சக்தி வாழ்…
சீமானை பாஜக தன் பக்கம் இழுக்க முயற்சி செய்கிறது..,
நாகையில் வருகின்ற 15 ம் தேதி அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 30 வது தேசிய மாநாடு நடைப்பெற உள்ளது. 15, 16, 17 தேதிகளில் மூன்று நாட்கள் நடைப்பெறும் இந்த மாநாடில் இறுதி நிகழ்வாக 17 ம் தேதி பிரமாண்ட…
கிராம உதவியாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்..,
நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஹமித்பாஷா தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கோமதி, மாநில செயற்குழு உறுப்பினர் மாதவன்…
ஆளுநர் அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல்..,
மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கினர்.…
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா..,
நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்து செயல்படும் இப்பள்ளியின் ஆண்டு விழா கோலாகலமாக நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைத் திருவிழாவில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. அதே போன்று…
மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,
வக்ஃபு திருத்த சட்டத்தை திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சியினரின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு அரசியல் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.…
அருள்மிகு வீரமா காளியம்மன் பங்குனி தீமிதி திருவிழா
நாகை அருகே மேலவாழக்கரை அருள்மிகு வீரமா காளியம்மன் பங்குனி தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த மேலவாழக்கரையில் பழமைவாய்ந்த அருள்மிகு வீரமா காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் பங்குனி திருவிழா கடந்த…
ஒன்றிய அரசை கண்டித்து நாகையில் த.வெ.க கண்டன ஆர்பாட்டம்..,
நாடாளுமன்றத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு நாடுமுழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் இடதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்படி வக்ஃபு திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றிய ஒன்றிய அரசை கண்டித்து நாகை அவுரி திடலில் தமிழக…