• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

R. Vijay

  • Home
  • நெல் மூட்டைகளின் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம்..,

நெல் மூட்டைகளின் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம்..,

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிகள், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் நகர்வு பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாண்புமிகு உணவு மற்றும்…

ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கூட்டம்..,

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் தொடர்புடைய துறைகளுக்கான கூராய்வு கூட்டம் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் திருமதி புதுக்கோட்டை விஜயா அவர்கள் தலைமையில்; உறுப்பினர்கள் முனைவர்…

நெல் கொள்முதல் நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு..,

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக கொட்டி தீர்த்தது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களாக அறுவடை பணிகள் தீவிரமாக…

பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு சைக்கிள் பயணம்..,

இலங்கை நாட்டின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இனோசூரன் உள்நாட்டு போர் காரணமாக பிரான்ஸ் நாட்டில் குடியேறினார். போர் முடிவுக்கு வந்த நிலையில் பல ஆண்டுகள் கழித்து சொந்த நாட்டிற்கு சைக்கிளில் செல்ல முடிவெடுத்தார். கடந்த ஜூலை 9 ஆம் தேதி பிரான்சு…

நெல்மணிகளை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை..,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்திருந்த நிலையில் நேற்று முன் தினம் அறுவடை…

டேங்கர் லாரி மீது கார் மோதியதில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு..,

நாகப்பட்டினம் மாவட்டம் அத்திப்புலியூர் ஜீவா தெருவைச் சேர்ந்தவர் பன்னிர்செல்வம். இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் அத்திப்புலியூரிலிருந்து பைபாஸ் சாலை வழியாக தனது காரில் நாகப்பட்டினம் வந்துள்ளார். பொராவச்சேரி அருகே வந்த போது காரைக்காலில் இருந்து கெமிக்கல் ஏற்றி வந்த…

நெல் கொள்முதல் நிலையங்களில் ஆட்சியர்..,

நாகப்பட்டினம் மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.10.2025) ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் தேமங்கலம் ஊராட்சி சிராங்குடி புலியூர்…

மக்கள் குறை தீர்க்கும் முகாம்..,

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை பத்திரிக்கை செய்தி (14.10.2025) இன்று நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு .சு. செல்வகுமார் இ. கா. ப அவர்கள் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து 19 மனுக்களை பெற்றார்கள். பெறப்பட்ட மனுக்களுக்கு…

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம்..,

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்தாண்டு 1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கதிர் முற்றி அறுவடை செய்யும் நேரத்தில் இரவு நேரங்களில் பெய்த மழையின் காரணமாக பயிர்களில் இறுக்கம் ஏற்பட்டு புகையான் நோய் தாக்குதலாகி பயிர்கள் எரிந்து நாசமானது. அறுவடை செய்து…

சீன நாட்டில் இருந்து புறப்பட்டுள்ள புதிய கப்பல்..,

சுபம் கப்பல் நிறுவனம் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை இடையே சிவகங்கை பயணிகள் கப்பலை கடந்த ஒராண்டு காலமாக இயக்கி வருகிறது. இந்நிலையில் சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தர்ராஜன் நாகையில் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது, நாகப்பட்டினம்-இலங்கை காங்கேசன் துறையிடையே…