மாணவிக்கு வீடு கட்டி கொடுத்த தன்னார்வலர்கள்.,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாணார்பட்டி யூனியன் கம்பிளியம்பட்டி ஊராட்சி சின்னக்காட்டுபட்டியில் முருகேசன் அழகேஷ்வரி தம்பதிகளுக்கு கஸ்தூரி (வயது 17) ஹரீஷ் (வயது 15) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அழகேஷ்வரி மூளை கட்டி புற்று…
பக்தர்கள் காணிக்கை ரூ.3.40 கோடியை தாண்டியது..,
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில் உண்டியல்கள் நிரம்பியதால் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. எண்ணிக்கையில் பக்தர்கள் காணிக்கை வரவு ரூ.3.40 கோடியை தாண்டியது.
கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட 9 பேர் கைது!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நத்தம், செந்துறை ரோடு செட்டியார்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த…
40 நாட்களுக்கு பிறகு இயக்கப்பட்ட ரோப் கார் சேவை..,
பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். முதியவர்கள் மாற்றுத் திறனாளி பக்தர்கள் எளிதாக மலை மீது சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் ரோப் கார் மற்றும் வின்ச்…
நகராட்சி குப்பை கிடங்கு அருகே இளைஞர் கொலை!!
பழனி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு பெரியப்பா நகரில் உள்ளது. இந்த குப்பை கிடங்குக்கு அருகில் பழனி குபேரபட்டினத்தை சார்ந்த நவினிதன்( 25) கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இளைஞர் இறந்து கிடப்பது குறித்து பொதுமக்கள் பழனி நகர…
நத்தத்தில் அரிவாளுடன் சுத்திய மர்ம நபர்..,
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேருந்து நிலையத்தில் மாலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் பேருந்துக்காக காத்திருந்தபோது, மர்ம நபர் ஒருவர் அரிவாளுடன் சுற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திகிலூட்டும் நிகழ்வு வீடியோவாக பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மாணவர்கள்…
விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவனுக்கு அஞ்சலி..,
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே கூலி படம் பார்க்க சென்றுவிட்டு வீடு திரும்பும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த அரசு பள்ளி மாணவனுக்கு,ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே…
செல்போன் வாங்குவது போல் நடித்து திருடி சென்ற வாலிபர்..,
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் நேருஜி நகரை சேர்ந்த அசாருதீன் வயது(28). இவர் வேடசந்தூர் கடைவீதியில் செல்போன் கடை வைத்துள்ளார். இன்று இவரின் கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், தனக்கு செகண்ட் ஹேண்ட் செல்போன் தேவை என்று கூறி 6000…
ஐ பெரியசாமி மகன் மகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை..,
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆக ஐ.பெரியசாமி இருந்து வருகிறார். இவரது வீடு திண்டுக்கல் துரைராஜ் நகரில் உள்ளது இவரது வீட்டில் காலை 7:30 மணி முதல் 7 அமலாக்கத் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 8 CRPF போலீசார்…
ஆசியா மற்றும் இந்திய புத்தக உலகசாதனை நிகழ்வு..,
திண்டுக்கல் ஜி டி என் செவிலியர் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு பயிற்சி பெற்ற செவிலியர் சங்க தமிழ்நாடு கிளை சார்பாக ஆசியா மற்றும் இந்திய புத்தக உலகசாதனை நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் இருந்து 176 செவிலியர் கல்லூரிகளில் இருநது 3256…





